இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும்.! உச்சநீதிமன்றத்தில் சட்டக்கல்லூரி மாணவி வழக்கு.!

இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சட்டக்கல்லூரி மாணவி வழக்கு தொடர்ந்து இருந்தார்.  நாட்டில் சாதி வாரியாக இடஒதுக்கீடு என்பது அமலில் இருந்து வருகிறது. இதனை ரத்து செய்யக்கோரி இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஷிவானி பன்வர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இடஒதுக்கீடு முறை என்பது சாதிய பாகுபாடுகளை வளர்க்கிறது என்பது போலவும் அதில் குறிப்பிட்டு இருந்த்தார். இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த … Read more

இந்த மாதிரியான இடஒதுக்கீடு தான் பெரியாரின் விருப்பம்.! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.!

தமிழகத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அது போக மீதி விழுக்காடு பொது பிரிவு (இடஒதுக்கீடு இல்லாத பிரிவு) என ஒதுக்கப்பட்டு வருகிறது.  அதனை உயர்த்தி 90-100 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வரவேண்டும். – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல். இடஒதுக்கீடு குறித்து பாமக தலைவருமான மாநிலங்களைவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். அவர் கூறுகையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் இடஒதுக்கீட்டை 81 விழுக்காடு உயர்த்தியுள்ளார். அது வரவேற்க்கதாக்கது. அதில், … Read more

கோயம்பேடு சந்தையில் தக்காளி இறக்குமதிக்கு வரும் லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு…!

கோயம்பேடு சந்தையில் தக்காளி இறக்குமதிக்கு வரும் லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு. தக்காளி விலை குறையும் வரை பொதுநலன் கருதி கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளிகளை கொண்டுவந்து இறக்குவதற்கு லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று மார்க்கெட் கமிட்டி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி  குழுமத்திற்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின் பேரில் இன்று காலை 4 மணி முதல் அடுத்த  நான்கு வாரத்திற்கு தக்காளி லாரிகளை அந்த … Read more

#BREAKING : சாதிவாரி கணக்கெடுப்புக்கு வலியுறுத்தப்படும் : தமிழக அரசு

சாதிவாரிய மக்கள்தொகை கணக்கெடுப்பை, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் நடத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என சிறுபான்மையினர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.  இன்று தமிழக சட்டப்பேரவையானது காலை, மலை என இருவேளை சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த வகையில், தற்போது ஒவ்வொரு அறிவிப்பாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சாதிவாரிய மக்கள்தொகை கணக்கெடுப்பை, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் நடத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று, பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் மத்திய அரசின் பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் … Read more

அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு கட்டாயமில்லை உச்ச நீதிமன்றம் அதிரடி

மாநில அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டியது கட்டாயம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அம்மாநில அரசிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தான் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. அம்மாநிலத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படமால் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு  முடித்து உள்ளதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரத்த உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உத்தரகாண்ட் அரசு   சார்பில்உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. … Read more