மாண்டஸ் புயலால் எந்த பாதிப்பு வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயார்.! அமைச்சர் உறுதி.!

மாண்டஸ் புயலால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் தமிழகத்தில் ஏற்பட்டாலும் அதனை  எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது – அமைச்சர் தா.மோ.அன்பரசன். தமிழகத்தை மாண்டஸ் புயல் நெருங்கி வருவதால் வடதமிழகம் பல்வேறு இடத்தில் கனமழை பெய்து வருகிறது. இன்று மாலை முதல் கரையை கடக்கும் என்பதால் மழை தீவிரமடையும் இதனை ஒட்டி கனமழை முதல் மிக கனமழை வரையில் மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மாண்டஸ் புயலை … Read more

சென்னையில் மழைநீர் தண்ணீர் தேங்கி நிற்பதற்கு காரணம் ஈபிஎஸ் தான் காரணம் – அமைச்சர் தா.மோ.அன்பரசன்

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்திருந்தால் ஏன் இந்த நிலை இன்று ஏற்பட்டு இருக்க போகிறது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி.  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இன்று சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  திமுக அரசு தண்ணீர் எங்கும் தேங்கவில்லை என்று தவறான செய்தியை கூறி வருகிறது என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னையில், தண்ணீர் … Read more

அரசு அதிகாரிகளிடையே ஒற்றுமை இல்லை.! தமிழக அமைச்சர் வேதனை.!

ஒரு பணியினை செய்வதற்கு இரண்டு மூன்று அதிகாரிகள் இணைந்தால் அந்த பணிகள் விரைவில் முடிவடையும். அதிகாரிகளிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் அது தாமதமாகிறது –  அமைச்சர் தா.மோ.அன்பரசன். சென்னையில் பெய்த மழையின் காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் குறித்து ஆலோசனை இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் சென்னை ஆலந்தூரில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. அதில், பேசிய அமைச்சர் அதிகாரிகளிடம் ஒற்றுமை இல்லை என … Read more

மனிதநேயம் குறித்து பேசிய மாணவர் அப்துல்கலாமுக்கு வீடு ஒதுக்கி ஆணை பிறப்பிப்பு..!

மனிதநேயம் குறித்து பேசிய மாணவர் அப்துல்கலாமுக்கு  தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கி ஆணை வழங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் ட்வீட். அப்துல் கலாம் என்ற மாணவர் மனிதநேயம் குறித்து பேட்டியளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு அனைத்து தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வந்த நிலையில்,  மனிதநேயம் குறித்து பேட்டியளித்த மாணவர் அப்துல்கலாமை அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டிய … Read more

ஊரக உள்ளாட்சி தேர்தல்;வெளியானது திமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்..!

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வெளியிட்டுள்ளார். தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தப்படவுள்ளது. இதனையடுத்து, இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில்,வருகிற 22-ந் … Read more