மாண்டஸ் புயலால் எந்த பாதிப்பு வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயார்.! அமைச்சர் உறுதி.!

மாண்டஸ் புயலால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் தமிழகத்தில் ஏற்பட்டாலும் அதனை  எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது – அமைச்சர் தா.மோ.அன்பரசன். தமிழகத்தை மாண்டஸ் புயல் நெருங்கி வருவதால் வடதமிழகம் பல்வேறு இடத்தில் கனமழை பெய்து வருகிறது. இன்று மாலை முதல் கரையை கடக்கும் என்பதால் மழை தீவிரமடையும் இதனை ஒட்டி கனமழை முதல் மிக கனமழை வரையில் மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மாண்டஸ் புயலை … Read more