அரசு அதிகாரிகளிடையே ஒற்றுமை இல்லை.! தமிழக அமைச்சர் வேதனை.!

ஒரு பணியினை செய்வதற்கு இரண்டு மூன்று அதிகாரிகள் இணைந்தால் அந்த பணிகள் விரைவில் முடிவடையும். அதிகாரிகளிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் அது தாமதமாகிறது –  அமைச்சர் தா.மோ.அன்பரசன். சென்னையில் பெய்த மழையின் காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் குறித்து ஆலோசனை இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் சென்னை ஆலந்தூரில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. அதில், பேசிய அமைச்சர் அதிகாரிகளிடம் ஒற்றுமை இல்லை என … Read more

ஊரக உள்ளாட்சி தேர்தல்;வெளியானது திமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்..!

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வெளியிட்டுள்ளார். தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தப்படவுள்ளது. இதனையடுத்து, இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில்,வருகிற 22-ந் … Read more