அரசு அதிகாரிகளிடையே ஒற்றுமை இல்லை.! தமிழக அமைச்சர் வேதனை.!
ஒரு பணியினை செய்வதற்கு இரண்டு மூன்று அதிகாரிகள் இணைந்தால் அந்த பணிகள் விரைவில் முடிவடையும். அதிகாரிகளிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் அது தாமதமாகிறது – அமைச்சர் தா.மோ.அன்பரசன். சென்னையில் பெய்த மழையின் காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் குறித்து ஆலோசனை இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் சென்னை ஆலந்தூரில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. அதில், பேசிய அமைச்சர் அதிகாரிகளிடம் ஒற்றுமை இல்லை என … Read more