இஸ்ரேலை தாக்க தயார் நிலையில் ஈரான்.. அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!

Joe Biden

Joe Biden: இஸ்ரேலை தாக்குவதற்கு ஈரான் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகள் மத்தியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. அந்தவகையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. அதேபோன்று இஸ்ரேல் – ஹமாஸ் படையினர் இடையே சமீப காலமாக தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது. இதில் இஸ்ரேல் அண்டை நாடான ஈரான் தலையிடும் அவ்வப்போது காணப்படுகிறது. இந்த … Read more

வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய அமெரிக்க அதிபரின் மகன்.! ஜோ பைடன் அரசியலுக்கு புதிய சிக்கல்.? 

Hunter Biden

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன் மீது கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஹண்டர் பிடன், கடந்த 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என டேவிட் வெயிஸ் என்பவர் அமெரிக்கா, கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் 56 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். ஹண்டர் பைடன் மீது தவறான வருமானவரி கணக்குகள், வரி ஏய்ப்பு, … Read more

தொடங்கியது ஜி20 மாநாடு.! அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி.!

இந்தோனீசியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அமெரிக்க அதிபர் மற்றும் பிரான்ஸ் அதிபரை சந்தித்து கைகுலுக்கினார்.  இந்தோனேசியாவிலுள்ள பாலியில் இன்று (நவம்பர் 15) மற்றும் நாளை (நவம்பர்16) நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார். ஜி20 உறுப்பினர்களான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில் , கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரிபப்ளிக் ஆஃப் கொரியா, ரஷ்யா, சவுதி அரேபியா, … Read more

இரண்டாம் எலிசபெத் மகாராணி இறுதி சடங்கில் கலந்து கொள்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள உள்ளார். பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் புதிய அரசராக பதிவியேற்றார். எலிசபெத் ராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் … Read more

மேடையில் இருந்தவர்களிடம் கைகுலுக்க முயன்ற அதிபர் ஜோ பைடன்…! ஆனால் என்ன நடந்தது தெரியுமா..? வீடியோ உள்ளே…!

கிரீன்ஸ்போரோவில் உள்ள வட கரோலினா விவசாய மற்றும் தொழில்நுட்ப மாநில பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய பின், கைகுலுக்க முயன்ற ஜோ பைடனுக்கு யாரும் கைகுலுக்க முன்வராத வீடியோ இணையத்தில் வைரல். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள், கிரீன்ஸ்போரோவில் உள்ள வட கரோலினா விவசாய மற்றும் தொழில்நுட்ப மாநில பல்கலைக்கழகத்தில் வியாழன் அன்று 40 நிமிடம் உரையாற்றினார். உரையை முடித்த பின், கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக என கூறி, மேடையில் வலதுபக்கத்தில் திரும்பி கைகுலுக்க முயன்றுள்ளார். ஆனால், … Read more

உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்ய போர் கால பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தினார் அதிபர் டிரம்ப்…

உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது  1,02,325 ஆக உயர்ந்து உள்ளது. அமெரிக்காவில்  நேற்று ஒரே நாளில் மட்டும்  401 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க் நகரத்தில் கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. அங்கு 10 பேரில் 9 பேர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் செயற்கை சுவாசக் கருவிகளுக்கு கடும்  தட்டுப்பாடும்  நிலவி வருகிறது. அங்கு ஒரு செயற்கை சுவாசக் கருவியை இரு நோயாளிகளுக்கு … Read more

வைரலான மார்பிங் பாகுபலி..ரீட்விட் செய்து அதிபர் ட்ரம்ப்..ஆவல் என பதிவு

பாகுபலி படத்தில் பாடல் மற்றும் சில காட்சியில் தனது முகத்தை மார்பிங் செய்து பதிவிடப்பட்ட வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்டு ரிட்வீட் செய்து உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியா வருவதை ஒட்டி, சோல் மீம்ஸ் என்கிற ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டு இருந்தது. அந்த வீடியோவில் பாகுபலி படத்தில் வருகின்ற காட்சியில் நடிகர் பிரபாஸின் முகத்திற்கு பதிலாக ட்ரம்பின் முகம் மார்பிங் செய்யப்பட்டு இருந்தது. இதுமட்டுமல்லாமல் அவரது மனைவி மெலானியா, மகள் இவாங்கா … Read more

பதற்றமான சூழ்நிலையில் சிங்கப்பூர் வந்தார் அதிபர் கிம் ஜாங் அன்.! அடுத்து நடப்பது என்ன ?

வருகிற 12-ந் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் சில கருத்து வேறுபாடி ஏற்பட்டது, இதனால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி வருகிற 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து, அவர்கள் சந்திப்புக்கான நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அறிவித்தது. … Read more