கிழக்கே உதிக்கும் சூரியனை ரதமாக கொண்ட ஏழுமலையானின் ரதசப்தமி இந்நாளில்..!

திருப்பதியில் ஆண்டு தோறும் ந்டைபெறுகின்ற ரதசப்தமி என்று அழைக்கப்படும்   சூரிய ஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடந்து வருகின்றது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான ரதசப்தமி  விழாவானது பிப்ரவரி 12 தேதி நடைபெறுகிறது. திருப்பதியில் அன்று மட்டும் ஒரே நாளில் 7 வாகன சேவைகளில் ஏழுமலையான் மாட வீதிகளில் பவனி வருவார்.இதை ஒரு நாள் பிரம்மோற்சவம் என்று திருப்பதி தேவஸ்தானம் குறிப்பிடுகிறது.இந்த ரதசப்தமியை தரிசிக்க திருப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த சிறப்பான விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.இதன்படி … Read more

தையில் பிறந்தவர்களா..?நீங்கள் அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!

பொங்கல் வைக்கும் போர்ருத்ளுக்குரிய மாதம் தை மாதம் தான்.இம்மாதத்தில் பிறந்தவர்கள் ஒளியமான எதிர்காலத்தைக் கானபார்கள். காரணம் உலகிற்கெல்லாம் ஒளி கொடுக்கும் கிரகமான சூரியனுக்கு விழாவெடுக்கும் மாதம் இம்மாதம். அதுமட்டுமல்ல மனிதர்களுக்கு உதவும் கால் நடைகளுக்கு உடமை தவறாமல் நன்றி செலுத்தும் மாதமாகவும் அமைவதால் இம்மாதம் பிறந்தவர்கள் செய்த உதவியை மறக்கமாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தால் தாய்-தந்தையருக்கு மிகுந்த யோகம் ஏற்படும். வாழ்க்கையில்  இன்பம் பொங்கும் மகிழ்ச்சி பொங்கும் ,பாசம் பொங்கும்,தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியை … Read more

தடைகளை அகற்றும் தை வெள்ளியும் – தை அமாவாசையும்..!

தை மாதம் வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால் துயரங்கள் துள்ளி  ஓடிவிடும். அம்பிகை ஆலயங்களில் சந்தனக்காப்பு சாற்றி வழிபட்டால் சிந்தனைகள் அனைத்தும் வெற்றி பெறும்.தை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதிகளில் தவறாமல் நமது முன்னோர்களை நினைத்து வழிபட்டால் எந்த்நாளும் இன்பமாக வாழலாம். ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை மிகஸ் சிறப்பு வாய்ந்தது. இந்த தினங்களில் மக்கள் ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தளங்களில் தங்களது முன்னோர்களுக்கு வழிபாடுகளை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர் வீட்டில் தாமதப்பைட்ட … Read more

கையெழுத்தின் முடிவில் முற்றுப்புள்ளி வைக்கலாமா..?

ஒவ்வொருவரும் தன் பெயரை விதவிதமாக கையெழுத்துப் போடுவது வழக்கம்.அந்த அடிப்படையில் கையெழுத்துப் போடும்போது தன்னுடைய இன்ஷியலுக்குப் பின்னால் புள்ளியை சிலர்  வைப்பர்.ஆனால் அப்படி வைக்க கூடாது. அதே போல கையெழுத்து முடிந்த பின்பும் புள்ளி வைப்பது கூடாது.புள்ளி வைத்தால் வாழ்வில் ஏற்படக்கூடிய வளர்ச்சி தடைப்படும்.   வாழ்க்கை வளம் பெற வேண்டுமானால்,முற்றுப்புள்ளி  வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.கையெழுத்தை இரண்டாக பிரித்து போடுவதும் கூடாது. பிரித்து போட்டால் கடன்சுமை  அதிகரிக்கும்.சேர்த்து போட்டால் செல்வம் சேரும்.ஆகையால் தான் கையெழுத்து நன்றாக இருந்தால் … Read more

சாய் பாபாவின் பொன்மொழிகள்

இனி நடக்கப் போவதை பார்த்து வியக்கப் போகிறார்; தைரியமாக இரு; ஜெயிக்கப் போகிறாய்  என் அன்பு குழந்தையே.! – சாய் 

கோழையாக இருக்காதீர் : சுவாமிவிவேகனந்தரின் அமுத மொழிகள்

பலமே வாழ்வு ,பலமின்மையே  மரணம்.பலமே இன்பம்;நிலையான அழிவற்ற வாழ்வு.பலமின்மையே ஓயாத் வறுத்தமும் துயரமும்.குழந்தை பருவம் முதலே ஆக்கமும், பலமும், நன்மையையும் தரும் எண்ணம் உங்கள் மஊளைக்குள் புகட்டும். மனிதன் சாவது ஒருமுறையே ஆதலால் கோழையாக இருக்காதீர்கள் –விவேகானந்தர்.,  

கிறிஸ்து கூறும் கருத்து :பைபிள் காட்டும் பாதை

“ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே இன்று அக்க்ளிப்போம்  அக மகிழ்வோம் “ – (திபா 118:1-2.16-17.22-23)  

இன்று (ஜன..,23) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று (ஜன..,23) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று தொட்டது துலங்கும் நாள். துணிந்து எடுத்த  முடிவால் நன்மை கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு உண்டு. கூட்டுத் தொழிலில் இன்று லாபம் கிடைக்கும். தாய்வழி ஆதரவு பெருகும். பிரச்சினைகளுக்குப் புதிய தீர்வு கிடைக்கும். ரிஷப ராசிக்காரர்கள்:                                      … Read more

ஈசானிய குளத்தில் ஈசனின் தீர்த்தவாரி..!திருவண்ணாமலையில் கோலாகலம்..!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் விழாக்களில் தீர்த்தவாரியும் ஒன்று. ஈசானிய குளம், அய்யங் குளம், தாமரை குளம், கலசபாக்கத்தில் செய்யாறு, மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளில் அருணாசலேஸ்வரர் கலந்து கொள்வார். அதன்படி, திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு காலையில் அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மேளதாளத்துடன் அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்திற்கு புறப்பட்டார். அங்கு தீர்த்தவாரி நடந்தது. அப்போது அருணாசலேஸ்வரர் சூலத்திற்கு சிறப்பு … Read more

நாகர்கோவில் நாகராஜா கோவில் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தை தேரோட்டம்..!!

கன்னியகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று நாகர்கோவில் நாகராஜா கோவில். இக்கோவிலனது நாகதோஷ பரிகார தலமாக விளங்குகிறது.மேலும் இந்த கோவிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.மேலும் இக்கோவிலில் தை திருவிழாவானது ஆண்டு தோறும் 10 நாட்கள் படு சிறப்பாக கொண்டாடப்பட்டும் அதன்படி இந்த ஆண்டுக்கான தை திருவிழாவானத்து கடந்த 13 தேதி அன்று கொடியேற்றத்துடன் வேகுஸ் சிறப்பாக தொடங்கியது.கொடியேற்ற விழாவை முன்னிட்டு தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு,சுவாமி வாகனத்தில் எழுந்தருளல் மற்றும் மாலையில் … Read more