காவல் துறை  டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய 2 மாதங்கள் அவகாசம்!சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்,  டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய 2 மாதங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 2015ல் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு விடைத்தாள்களை எடுத்து, அதில் திருத்தங்கள் செய்து மீண்டும் வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரி  மதுரையை சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் 9 மாதங்களாகியும் காவல்துறையினர் அறிக்கை … Read more

திண்டுக்கல்லில் பெண்களிடம் நகைகளை பாலீஷ் போட்டுத் தருவதாகக் கூறி நூதன திருட்டு!

வீட்டில் தனியே இருந்த பெண்களிடம் திண்டுக்கல்லில்  நகைகளை பாலீஷ் போட்டுத் தருவதாகக் கூறி, மயக்க மருந்து தடவி 9 சவரன் நகைகளை வடமாநில இளைஞர்கள் பறித்துச் சென்றுள்ளனர். பாறைப்பட்டி எம்.கே.எஸ்.நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் கமீலா பர்வீன், ஆம்னி பீவி ஆகியோரை வடமாநில இளைஞர்கள் 2 பேர் அணுகியுள்ளனர். தங்கநகைகளுக்கு பாலீஷ் போட்டுத் தருவதாகக் கூறி, பெண்கள் அணிந்திருந்த தங்கவளையல்களில் பொடி ஒன்றை தேய்த்து, பெண்களின் கைகளிலும் பூசியுள்ளனர். அதில் இருவரும் வசியம் செய்ததுபோல ஆனதாக சொல்லப்படுகிறது. இதை பயன்படுத்திக் … Read more

கணவன்மார்களுக்கு எச்சரிக்கை!இனி மனைவி ஏடிஎம் அட்டையை பயன்படுத்த கூடாது!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வங்கி

நுகர்வோர்  நீதிமன்றத்தில் , மனைவியின் ஏடிஎம் அட்டையை கணவர் பயன் படுத்துவதை ஏற்க முடியாது என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. பெங்களூரூவில் வசித்து வரும் வந்தனா என்ற பெண்ணின் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி  கடந்த 2013 ஆம் ஆண்டு அவரது கணவர் 25 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்க முயன்றுள்ளார். ஆனால் பணம் வராததுடன் பணம் வழங்கப்பட்டுவிட்டதாக ரசீது மட்டும் வந்துள்ளது. இது குறித்து வங்கியிடம் முறையிட்ட போது, கணவராக இருந்தாலும் ஏ.டி.எம் கார்டின் ரகசிய குறியீட்டு … Read more

இவர் மட்டும் 16 வயது இளைஞராக திகழும் இளமையின் ரகசியம் என்ன?துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கேள்வி

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் என்றும் 16 வயது இளைஞராக திகழும் இளமையின் ரகசியம் என்ன என்று  கேள்வி எழுப்பினார். கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் லோகநாதனின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அரசு 72 வருவாய் வட்டங்களை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன், அம்மா அரசு 72 வட்டங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் வட்டங்களை ஏற்படுத்தினால் தொடர்ந்து புகழ்வேன் என்று தெரிவித்தார். அப்போது அம்மா அரசு … Read more

கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டில் 50 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடல்!

கடுமையான பின்னடவை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில், கடந்த ஒரு ஆண்டில்,  எதிர்கொண்டிருப்பதாக, சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட, அத்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-17 ஆண்டில் 2 லட்சத்து 67 ஆயிரமாக இருந்த சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், 2017-18 ஆம் நிதியாண்டில், 50 ஆயிரம் குறைந்து, 2 லட்சத்து 17 ஆயிரமாக மாறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் தொழில் முதலீடும் கடந்த ஓராண்டில் மட்டும் 11 ஆயிரம் கோடி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 36 … Read more

நான் ரஜினியின் தீவிர ரசிகன்! காலா படத்தை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன்!அமீர்கான் வெயிடிங் காலா

கடந்த 2016ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து இவர்களின் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் ‘காலா’. இதனை நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைத்துள்ள நிலையில் இப்படத்திற்கும் அவரே இசையமைத்துள்ளார். ஏற்கனவே காலா படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் காலா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சிகள் உருவான விதம் குறித்த மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனம் … Read more

ரஜினி அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்கு எதிராக செயல்பட்டால் நிச்சயம் எதிர்ப்பேன்! பா.இரஞ்சித் அதிரடி

உலகமெங்கும் இன்று ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் ரிலீசாகி இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார். காலா படத்தை தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இன்று அதிகாலை காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள திரையங்குகளில் வெளியானது. திரையரங்குகளுக்கு முன்பிருந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், நடனமாடியும் கொண்டாடினர். இயக்குனர் பா.ரஞ்சித் கருத்து: ரஜினி … Read more

மத்திய அமைச்சரவை ஊரக அஞ்சல் அலுவலர்களின் ஊதிய உயர்வுக்கு ஒப்புதல்!

மத்திய அமைச்சரவை ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அஞ்சல் அலுவலர்களின் ஊதியத்தை 4மடங்கு உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய அஞ்சல் துறையின் கீழ் ஊரகப் பகுதிகளில் 3லட்சத்து எழுபதாயிரம்பேர் கிளை அஞ்சல் அலுவலர்களாகவும், உதவி அஞ்சல் அலுவலர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இப்போது 2295ரூபாய் முதல் 4415 ரூபாய் வரை பெற்றுக் கொண்டு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் ஊதியத்தை 4 மடங்காக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார். 2016ஜனவரி 1 … Read more

பலத்த பாதுகாப்புக்கிடையே பெங்களூருவில் வெளியானது காலா திரைப்படம்!

இன்று உலகின் பல நாடுகளில் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் வெளியானது. நடிகர் ரஜினிகாந்த், காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக பேசியதால் அவரது திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கூடாது என கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, காலா திரைப்படத்தை கர்நாடகாவில் தடை செய்வதாக அறிவித்தது. இதையடுத்து காலா திடைப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். அதற்கு நீதிமன்றம், “கர்நாடகாவில் காலா … Read more

பெங்களூருவிலுள்ள மந்த்ரி மாலில் காலா படத்திற்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!

இன்று உலகின் பல நாடுகளில் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் வெளியானது. நடிகர் ரஜினிகாந்த், காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக பேசியதால் அவரது திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கூடாது என கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, காலா திரைப்படத்தை கர்நாடகாவில் தடை செய்வதாக அறிவித்தது. இதையடுத்து காலா திடைப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். அதற்கு நீதிமன்றம், “கர்நாடகாவில் காலா … Read more