காவல் துறை டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய 2 மாதங்கள் அவகாசம்!சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய 2 மாதங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 2015ல் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு விடைத்தாள்களை எடுத்து, அதில் திருத்தங்கள் செய்து மீண்டும் வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரி மதுரையை சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் 9 மாதங்களாகியும் காவல்துறையினர் அறிக்கை … Read more