100 விழுக்காடு எம் சாண்ட் பயன்பாட்டை உயர்த்துவதே தமிழக அரசின் நோக்கம்!முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி ,தமிழ்நாட்டில் எம்.சாண்ட் ((M-Sand)) பயன்பாட்டை 100 விழுக்காடு அளவிற்கு கொண்டு வருவதே, அரசின் நோக்கம் என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர்கள் பதிலுரை முடிந்த பிறகு, கோயம்புத்தூர் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், தமிழ்நாட்டில் எத்தனை எம்.சாண்ட் ஆலைகள் உள்ளன? என்றும், எத்தனை பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது? என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, தமிழ்நாட்டில், மணல் … Read more