18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு:எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆபத்து இருக்கா,இல்லையா?யாருக்கு தீர்ப்பு சாதகம்?பாதகம்?
உயர்நீதிமன்றம் எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பளித்தால், அரசுக்கு தற்போதைக்கு ஆபத்து இல்லை. தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ.க்களை கழித்துவிட்டுப் பார்க்கும்போது, சட்டப்பேரவையின் பலம் 216 ஆக உள்ளது. இதில் சபாநாயகரையும் சேர்த்து அதிமுக-வின் பலம் 117 ஆக உள்ளது. இந்த 117 எம்எல்ஏ.க்களில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகிய 3 பேரும் அரசுக்கு எதிரான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம்,அறந்தாங்கி எம்எல்ஏ … Read more