பத்து வருடம் கழித்து மீண்டும் கோதாவில் களமிறங்கும் சுஷ்மிதா சென்..!

சுஷ்மிதா சென் 2010-ம் ஆண்டு இரண்டாவது குழந்தையை தத்தெடுக்கும் போது  சினிமாவை விட்டு வெளியேறினர். தற்போது மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வருவதாக அறிவித்தார். நடிகை சுஷ்மிதா சென் திங்களன்று இன்ஸ்டாகிராமிற்கு ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில் மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வருவதாக அறிவித்தார்.நடிகை சுஷ்மிதா சென் 2010 ஆம் ஆண்டு கடைசியாக  வெளியான “நோ ப்ராப்ளம்” என்ற இந்தி திரைப்படத்தில் நடித்த பிறகு சினிமாவை விட்டு வெளியேறினார். தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் … Read more

மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்..!

மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்.பிக்களும், எதிராக 80 எம்.பிக்களும் வாக்களித்தனர். இதை தொடர்ந்து மக்களவையில் குடியுரிமை  சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.  ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க வகையில் குடியுரிமை  சட்டத் திருத்த மசோதாவை நேற்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா  தாக்கல் செய்தார். இம்மசோதாவை அறிமுகப்படுத்ததுவதா.? வேண்டாமா .? என வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் அதிமுக எம்.பிக்கள் உள்ளிட்ட 295 எம்பிக்கள் … Read more

இன்றைய (10.12.2019) பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று  டீசல் ,பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து அதிகரித்து விற்பனையாகிறது. அதன் படி டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.69.81 காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி  அதிகரித்து ரூ.77.97 காசுகளாகவும் விற்பனையாகிறது.  

8 வருடத்திற்கு பிறகு கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி பாவனா ..!

தொகுப்பாளினி பாவனா 8 வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார் அதன் பின் மும்பையில் வசித்து வருகிறார். தற்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டு உள்ளார். தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் பிரபலமாவது கடினம். திறமை உள்ளவர்கள் மட்டுமே வெற்றி அடைகின்றன. அதற்கு உதாரணமாக நடிகர் சிவகார்த்திகேயன், கோபி மற்றும்  டிடி ஆகியோர் கூறலாம். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன்  தொகுப்பாளராக இருந்த காலகட்டத்தில் அவருடன் இணைந்து தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளினி … Read more

4 வயது சிறுமிக்கு டிக்கெட் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ..!

வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் கீப்பரும் ,மூத்த வீரருமான தினேஷ் ராம்தின் இரண்டாவது போட்டிக்கு புறப்படும்போது நின்று கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு இரண்டாவது போட்டிக்கான டிக்கெட் மற்றும் சிறிய பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது டி20 போட்டியில் விளையாடி வருகிறது. நாளை மூன்றாவது டி20 மற்றும் கடைசி போட்டி நடைபெற உள்ளது. நேற்று முன்தினம நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி … Read more

மைதானத்தில் புகுந்த பாம்பு..! அதிர்ச்சி அடைந்த கிரிக்கெட் வீரர்கள்! வீடியோ உள்ளே!

விஜயவாடா அணி வீரர்கள் மைதானத்திற்குள் நுழைந்து நின்று கொண்டிருந்தனர். அப்போது மைதானத்திற்குள் யாரும் எதிர்பாராத நேரத்தில்  பாம்பு ஒன்று அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தது. உள்ளூர் போட்டியான ராஞ்சி கோப்பை தொடர் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் இந்தியாவில் உள்ள முக்கியமான மாநில அணிகள் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விஜயவாடா மற்றும் ஆந்திரா அணிகளுக்கிடையில்  முதல் போட்டி தொடங்கியது. இப்போட்டி விஜயவாடாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. விஜயவாடா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து … Read more

எல்லை மீறி அங்கங்களை காட்டிய ஸ்ருதிஹாசன்..!

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஸ்ருதிஹாசன் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட ஸ்ருதிஹாசன் கவர்ச்சியாக அங்கங்கள் தெரியும்படி போட்டோஷூட் நடத்தியுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் தனது தந்தை கமலஹாசன் போலவே பல திறமைகள் கொண்டவர். நடிப்பு, பின்னணி பாடகி மற்றும் இசையமைப்பாளர் என பல திறைமைகளை கொண்டவர் ஸ்ருதிஹாசன். இதனால் ஸ்ருதிஹாசன் நடிப்பில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஸ்ருதிஹாசன் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சமீபத்தில்  விஜய் சேதுபதி … Read more

ஜெய் ஷா அமித் ஷாவின் மகனாக இருந்தால் என்ன-சவுரவ் கங்குலி..!

இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டார்.இதனால் பல விமர்சனங்கள் எழுந்தது. இதனால் அவர் தந்தை தான் அரசியல்வாதி. ஜெய் ஷா அரசியல்வாதி அல்ல என கங்குலி கூறினார் கடந்த அக்டோபர் மாதம் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி  ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டார்.இதனால் பல … Read more

ஆண் நண்பனை காப்பாற்ற தாய்ப்பாலை முகத்தில் தெறித்த பெண்…!

ஜெர்மனியில் உள்ளூர் டிராம் ஒன்றில் ஒரு பெண் தனது ஆண் நண்பருடன் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்து உள்ளார். பயணசீட்டு பரிசோதகரிடம் அந்த பெண்ணும் ,அவரது ஆண் நண்பரும் சிக்கி உள்ளனர். பரிசோதகரின் கவனத்தை திருப்பஅந்த பெண் தாய்ப்பாலை பரிசோதகரின் முகத்தில் தெறித்தார். கடந்த சனிக்கிழமை ஜெர்மனியில் உள்ள மேற்கு நகரமான கெல்சென்கிர்ச்சனில் உள்ளூர் டிராம் ஒன்றில் ஒரு பெண் தனது ஆண் நண்பருடன் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்து உள்ளார். அப்போது பயணசீட்டு பரிசோதகரிடம் அந்த பெண்ணும் … Read more

BREAKING :ஊக்க மருந்து சர்ச்சையில் ரஷ்யா..! ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை..!

டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 6 -ம் தேதி முதல் 9 -ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஊக்க மருந்து சர்ச்சையில் ரஷ்யா சிக்கியதை அடுத்து 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது என உலக ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனம் கூறியுள்ளது. இதனால் ரஷ்யா  2020-ம் ஆண்டு நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் 2022 -ம் கத்தாரில் நடைபெறும்  உலகக் கால்பந்து கோப்பை போட்டியிலும் பங்கேற்க … Read more