செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிர்ப்பு.. வழக்கை தள்ளிவைத்த உயர்நீதிமன்றம்..!
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கடந்து எட்டு மாதங்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் தனது அமைச்சர் பதவி ராஜினாமா செய்தார். இவரின் ராஜினாமாகடிதத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்தார். இந்தநிலையில் நேற்று செந்தில் பாலாஜி ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரியமா சுந்தரம் … Read more