செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிர்ப்பு.. வழக்கை தள்ளிவைத்த உயர்நீதிமன்றம்..!

Senthil Balaji

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கடந்து எட்டு மாதங்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் தனது அமைச்சர் பதவி ராஜினாமா செய்தார். இவரின் ராஜினாமாகடிதத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்தார். இந்தநிலையில் நேற்று செந்தில் பாலாஜி  ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரியமா சுந்தரம் … Read more

60 வயதில் காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்..!

Anthony Albanese

ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவர்களுக்கு நேற்றைய நாள் மிகவும் சிறப்பானதாக அமைந்தது. 60 வயதான அந்தோனி அல்பானீஸ் தனது காதலியான ஹெய்டனுடன் நேற்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த தகவலை அவரே சமூக வலைத்தளம் மூலம் அனைவருக்கும் தெரிவித்தார். பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்  தளத்தில் “தனது வருங்கால மனைவியுடன் கைகோர்த்து செல்லும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஒரு நிமிடம் 26 வினாடிகள் கொண்ட வீடியோவில், பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது காதலியுடன் நடந்து … Read more

ஹேமந்த் சோரன் நீதிமன்ற காவலுக்கு மாற்றம்..!

Hemant Soren

நில மோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டு அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டார். ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் இன்று முடிவடைந்ததை அடுத்து முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தற்போது நீதிமன்ற காவலுக்கு  மாற்றப்பட்டார்.  இதனால், ஹேமந்த் சோரன் பிப்ரவரி 22-ம் தேதி வரை நீதிமன்றக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார். நில மோசடி வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி ஹேமந்த் சோரனிடம் சுமார் 5 மணி நேரதத்திற்கு மேலாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அவரை கைது … Read more

ராணுவ ஆயுதத்தை பயன்படுத்தும் போலீசார் –  விவசாய சங்க தலைவர்..!

Sarwan Singh Pandher

விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு பேரணியாக செல்வதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, கடந்த செவ்வாய்கிழமை முதல் விவசாயிகள் டெல்லி நோக்கி செல்கின்றனர். அவர்களை தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்களையும் வீசினர்.இதில் சில விவசாயிகள் காயம் அடைந்தனர். போலீசாரின் இந்த செயலால் விவசாயிகள் மத்தியில் கொதிப்பு ஏற்பட்டுள்ளது. ஷம்பு எல்லையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறுகையில்” விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியது … Read more

ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்..!

Rajpura Railway Station

அனைத்து பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய சட்டம் இயன்ற வேண்டும், மின்சார திருத்த மசோதா 2020 ரத்து செய்யவேண்டும், கடந்த முறை நடைபெற்ற விவசாய போராட்டத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் டெல்லி நோக்கி போரணியாக செல்கின்றனர். விவசாயிகள் டெல்லியில் நுழையாமல் இருக்க பஞ்சாப் ஹரியானா மற்றும் உத்திரபிரதேச எல்லையில் போலீசாரும், துணை பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர். டெல்லி … Read more

“டெல்லி சலோ” போராட்டம்… இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை..!

Delhi Chalo Protest

கடந்த 2020ஆம் ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை மத்திய அரசு வழங்கியது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனால் மத்திய அரசு வாக்குறுதி அளித்தபடி தற்போது வரை பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி 12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மீண்டும் டெல்லியில் … Read more

சென்னை வரும் தலைமை தேர்தல் ஆணையர்..!

Rajiv Kumar

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தற்போது தேர்தல் பணியில்  தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை அவ்வப்போது நடத்தி வருகிறது. அதிமுக, பாஜக இன்னும் தனது கூட்டணி குறித்து உறுதி செய்யப்படவில்லை. அதே நேரத்தில் திமுக, அதிமுக மற்றும் பாஜக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாரித்துக் குழு தமிழக முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகின்றனர். … Read more

3-வது டெஸ்ட் போட்டி…இந்தியா பேட்டிங் தேர்வு..!

rohit sharma

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். தற்போது இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. இந்தியா ஆடும் லெவனில் வீரர்களை மாற்றங்களைச் செய்துள்ளது. உத்தரபிரதேச கிரிக்கெட் வீரர் துருவ் சந்த் ஜுரைல் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். துருவ் விக்கெட் … Read more

அபுதாபியில் முதல் இந்து கோவிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!

PM Modi in Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS) Mandir

இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வந்துள்ள பிரதமர் மோடி அபுதாபியில் புதியதாக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை திறப்பது, துபாயில் நடைபெற்ற உலக உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் மத்தியில் உரையாற்றுவது உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகிறார்.முன்னதாக நேற்று இரவு அஹ்லான் மோடி எனும் நிகழ்வில் துபாய் வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசினார். அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழா கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி நடைபெற்றது. அயோத்தி ராமர் … Read more

அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமி..!

Gautami

நடிகை கவுதமி  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில்,  நடிகை கவுதமி  அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.   நடிகை காயத்ரி ரகுராம் கடந்த ஜனவரி மாதம் 19-ம் தேதி  எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். நடிகை காயத்ரி ரகுராம் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜக-வில் இருந்து விலகினார் என்பது … Read more