இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத்தொகை! லட்சங்களை அள்ளி கொடுக்கும் பிசிசிஐ!!

india test 2024

BCCI இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று (மார்ச்9) -ஆம் தேதி முடிந்தது. இந்த  டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது. இந்நிலையில்,  இந்த தொடரில் இந்தியா வெற்றியைப் பெற்ற உடனேயே, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வரலாற்று சிறப்புமிக்க ‘டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத் தொகை திட்டத்தை’ அறிவித்து வீரர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். Read More :- INDvsENG : அஸ்வினை … Read more

INDvENG : 2வது நாள் ஆட்டம் நிறைவு! இங்கிலாந்து பந்துவீச்சில் இந்தியா தடுமாற்றம்!

India vs England

இந்தியா- இங்கிலாந்து இடையே 4-வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 4-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டை இழந்து 302 ரன்கள் எடுத்தனர். இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடங்கிய சில மணி நேரங்களில் 10  விக்கெட் இழப்பிற்கு 353  ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இங்கிலாந்து அணியில் பேட்டிங்கை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ரூட் 122 ரன்களும், ராபின்சன் … Read more

#INDvsENG : 2-ம் நாள் ஆட்டம்.. ஜோ ரூட் விக்கெட்டை வீழ்த்தும் முனைப்புடன் இந்திய அணி..!

INDvENG

இந்தியா- இங்கிலாந்து இடையே 4-வது டெஸ்ட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக  ஜாக் கிராலி, பென் டக்கெட் இருவரும் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் இருவருமே ஆகாஷ் தீப்-விடம் விக்கெட்டை இழந்தனர். ஜாக் கிராலி 42, பென் டக்கெட் 11 ரன்கள் எடுத்தனர். அடுத்து வந்த ஒல்லி போப் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.  அடுத்து களம் கண்ட ஜானி பேர்ஸ்டோவ் … Read more

#INDvENG: 4-வது டெஸ்ட்… டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு..!

INDvENG

இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக அணியில் ஆகாஷ் தீப் இணைந்துள்ளார். ஆகாஷ் தீப்  இன்றை டெஸ்ட் போட்டி மூலம் சர்வேதேச டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக விளையாட உள்ளார். READ MORE- இன்று 4-வது டெஸ்ட்.. … Read more

#INDvENG : 2-ம் நாள் முடிவில் 238 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து..!

INDvENG

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3-வது போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி  130.5 ஓவரில் தனது முதல் இன்னிங்சில்  445 ரன்கள் குவித்தனர். அதிகபட்சமாக இந்திய அணியில் ரோஹித் 131 ரன்களும், ஜடேஜா 121ரன்களும், சர்பராஸ் கான் 62 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து அணியில் மார்க் வூட் 4 விக்கெட்டையும், … Read more

#INDvsENG : டெஸ்டில் ‘500’ விக்கெட்டை வீழ்த்தி அஸ்வின் சாதனை ..!

RavichandranAshwin

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3வது  டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 445 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக ஜோடி சேர்ந்து  விளையாடிய ரோஹித் மற்றும் ஜடேஜா இருவரும் சாதம் விளாசி அசத்தினார். #INDvENG : முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்த இந்தியா..! அதன் பின் இரண்டாம் நாளின், 3வது செஷனில் இங்கிலாந்து … Read more

#INDvENG : முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்த இந்தியா..!

INDvENG

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி நேற்று தொடங்கி நடைபெற்றது. இப்போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினார். 2-வது போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக சுப்மன் கில் டக்-அவுட் ஆகி … Read more

#INDvENG : ரோஹித், ஜடேஜா அதிரடி சதம்! முதல் நாள் முடிவில் இந்தியா 326 ரன்கள் குவிப்பு!

INDvENG

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று தொடங்கி நடைபெற்றது. அதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினார்கள். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அடுத்ததாக சுப்மன் கில் டக்-அவுட் ஆகினார். ஒரு பக்கம் கேப்டன்ரோஹித் சர்மா நிதானமாக விளையாடி ரன்களை … Read more

3-வது டெஸ்ட் போட்டி…இந்தியா பேட்டிங் தேர்வு..!

rohit sharma

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். தற்போது இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. இந்தியா ஆடும் லெவனில் வீரர்களை மாற்றங்களைச் செய்துள்ளது. உத்தரபிரதேச கிரிக்கெட் வீரர் துருவ் சந்த் ஜுரைல் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். துருவ் விக்கெட் … Read more

டெஸ்ட் தொடரில் கோலி விலகல்.. இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ ..!

Virat Kohli

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 2 டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றியும், 2-வது போட்டியில் இந்தியா வெற்றியும் பெற்றுள்ளது. இதனால் தற்போது 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமமாக உள்ளனர். இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே 3-வது டெஸ்ட் போட்டி வருகின்ற 15-ம் தேதி நடைபெறவுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மீதமுள்ள மூன்று … Read more