மூட்டுவலியை குணப்படுத்தும் எலுமிச்சை!

மூட்டுவலியை குணப்படுத்தும் எலுமிச்சை. இன்று மிக சிறிய வயதினரும் கூட, மூட்டுவலி இருப்பதாக கூறுவதுண்டு. இதற்கு காரணம் நமது உணவு முறைகளாகவும் இருக்கலாம். அன்று நம் முன்னோர்கள் இயற்கையான உணவுகளை உண்டு வாழ்ந்ததால், நீண்ட ஆயுளோடு, உடல் ஆரோக்கியத்தோடு வாழ்ந்தார்கள். ஆனால் இன்று நம்முடைய கலாச்சார உணவுகளை மறந்து,  உணவுகளை தான் விரும்பி உண்கிறோம்.  இந்த உணவுகள் எல்லா சூழ்நிலைகளிலும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருப்பதில்லை. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் மூட்டுவலியை குணப்படுத்துவது … Read more

ஜூலை 21 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!

ஜூலை 21 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம். தெற்கு காஷ்மீரின் இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் செல்வதுண்டு. இந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக, பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அமர்நாத் யாத்திரை தாமதமாகி உள்ளதோடு, அதற்கான கால அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூலை 21-ம் தேதி முதல் 2020-ம் ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை தொடங்குகிறது. இந்த யாத்திரையானது ஆகஸ்ட் 3-ம் தேதி வரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சாதுக்களை தவிர, … Read more

குப்பை தொட்டியில் குழந்தை! அர்பணிப்புணர்வுடன் பணி செய்யும் தூய்மை பணியாளர்!

குப்பை தொட்டியில் குழந்தையை வைத்துவிட்டு, தூய்மை பணியில் ஈடுபாட்ட தாய். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சுஜா என்பவர், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்.  இவருக்கு 3 வயதில், பொட்டு என்ற குழந்தை உள்ளது. அவரை தனியாக விட்டுச் செல்ல இடம் இல்லாத காரணத்தினால் குழந்தையை தன்னுடனேயே அழைத்துச் செல்கிறார். இதனையடுத்து, இவர் அந்த குழந்தையை குப்பை தள்ளுவண்டி வாகனத்தில் வைக்கப்பட்டுள்ள, ஒரு குப்பை கூடையில் அமர வைத்துவிட்டு, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி சுஜா … Read more

மும்பையை சேர்ந்த தொழிலதிபரிடம் இருந்து 52 ஆயிரம் பறிமுதல்!

மும்பையை சேர்ந்த தொழிலதிபரிடம் இருந்து 52 ஆயிரம் பறிமுதல். இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, இணையத்தில் உலாவி வருகின்றனர். இந்த இணையதளம் மூலம் பாலர் ஏமாற்றப்படுவதோடு, பல தீமையான காரியங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்நிலையில், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், எஸ்கார்ட் சேவைகளை வழங்கும் இணையதளத்தில் ஆபாச படங்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் தொடர்பு விவரங்களை நீக்கியுள்ளார். இவர் இவ்வாறு செய்ததற்காக அவரிடம் இருந்து, ரூ.52,000 பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், … Read more

மக்கள் முன்வந்து கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா நன்கொடை அளிக்க வேண்டும்! டெல்லி முதல்வர் வேண்டுகோள்!

மக்கள் முன்வந்து கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா நன்கொடை அளிக்க வேண்டும் என டெல்லி முதல்வர் வேண்டுகோள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் ஹெஜ்ரிவால் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து சென்றவர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதன்படி, டெல்லியில், கொரோனா வைராஸ் பிரச்சனையில் இருந்து குணமடைந்தவர்கள், மற்ற நோயாளிகளுக்கு பிளாஸ்மா தானம் செய்ய முன்வர … Read more

கிளவுட் சமையலறைகள் : நான்கு ஆண்டுகளில் 2 பில்லியன் தொழிலாக மாறக்கூடும்!

நான்கு ஆண்டுகளில் 2 பில்லியன் தொழிலாக மாறக்கூடும். இன்று அதிகமானோர் வீடுகளில் சாப்பிடுவதை விட, மேலை நாட்டு உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறோம். அந்த வகையில், கொரோனா ஊரடங்கால், அனைத்து உணவகங்களும் மூடப்பட்டிருந்த நிலையில், இந்தியர்கள் அதிகமாக, டேக்அவே உணவுகளை தான் விரும்பி சாப்பிட தொடங்கினர். இந்நிலையில், வணிக ரீதியான சமையல் வசதிகள் இல்லாத மற்றும் ஆன்லைனில் வைக்கப்படும் டெலிவரி ஆர்டர்களை மட்டுமே பூர்த்தி செய்யும் கிளவுட் சமையலறைகள் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் 2 பில்லியன் … Read more

கொரோனா வைரசுக்கு புதிய மருந்து! விஞ்ஞானிகள் தகவல்!

கொரோனா வைரசுக்கு TAT CARMIL1 என்ற சிகிச்சை முறை பலன் கொடுக்கும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், TAT CARMIL1 என்ற சிகிச்சை முறை, COVID-19 போன்ற சுவாச நோய்களில் மோசமான நோயெதிர்ப்பு சக்தியை எதிர்த்துப் போராடுவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என விஞ்ஞானிகள் … Read more

மூன்று மாத ஊரடங்கிற்கு பின் தாஜ்மஹால் திறப்பு! ஆனால் சுற்றுலா பயணிகள் இப்படி தான் வர வேண்டும்!

மூன்று மாத ஊரடங்கிற்கு பின் தாஜ்மஹால் திறப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த மூன்று மாத காலமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், வணிக வளாகங்கள், சுற்றுலா தளங்கள் என அனைத்துமே மூடப்பட்டிருந்த நிலையில், நாடு முழுவதும், அருங்காட்சியகங்கள் மற்றும் பழங்கால நினைவு சின்னங்கள் திறக்க வழிகாட்டு நெறிமுறைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, அரசின் … Read more

ஹைதராபாத்தில் கொரோனா வைரஸால் உயிரிழந்த நகைக்கடை வியாபாரி!

ஹைதராபாத்தில் கொரோனா வைரஸால் உயிரிழந்த நகைக்கடை வியாபாரி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை இந்தியாவில், இந்த வைரஸ் பாதிப்பால், 697,836 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 19,700 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஹைதராபாத்தில், சனிக்கிழமையன்று பிரபல நகைக்கடை உரிமையாளர் ஒருவர், 100 பேர் கலந்து கொண்ட பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட நிலையில், இவர் கொரானா வைரஸ் … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு! 3-வது இடத்தில் இந்தியா!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விபரம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலும் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், இதுவரை இந்த வைரஸால் 697,836 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 19,700 பேர் உயிரிழந்துள்ளனர். … Read more