ரூ.83,000 கோடி வரி செலுத்த உள்ளேன் – எலான் மஸ்க் ட்வீட்!

சுமார் ரூ.83,000 கோடி வருமான வரி செலுத்த உள்ளதாக அறிவித்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க். தொழிலதிபர் எலான் மஸ்க் இந்த ஆண்டு 11 பில்லியன் டாலர் (சுமார் ரூ.83,000 கோடி) வரி செலுத்த உள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த வரி தொகையை அவர் செலுத்தும் பட்சத்தில் அமெரிக்காவில் ஒரு தனி நபர் செலுத்திய அதிகபட்ச வரியாக அது இருக்கும் என கூறப்படுகிறது. எலான் மஸ்க் தனது முதல் Zip2 நிறுவனத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ், … Read more

தொழிலதிபர் ராஜ் குந்த்ரா….119 ஆபாச வீடியோக்களை ரூ .9 கோடிக்கு விற்க திட்டம்.!

ஆபாச வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக மும்பை குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலிகளில் வெளியிட்டதாக ஜூலை 19 அன்று பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.அதன்பின்னர்,அவர் இரண்டு மாதங்கள் நீதிமன்றக் காவலில் இருந்தார். இதனையடுத்து, கடந்த 15 ஆம் தேதி ராஜ் குந்த்ரா உட்பட 4 பேர் … Read more

“நான் ஒரு ஏலியன்” – நிர்வாக திறன் குறித்து கேள்வி எழுப்பியவருக்கு பிரபல தொழிலதிபர் கொடுத்த பதில்!

எப்படி இந்த வயதில் இவ்வளவு பொறுப்பாக நிர்வாகம் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பியவருக்கு நான் ஒரு ஏலியன் என பிரபல தொழிலதிபர் எலான் மாஸ்க் பதிலளித்துள்ளார். எலான் மாஸ்க் என்பவர் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த பிரபலமான அமெரிக்க தொழிலதிபர். குறைந்த வயதிலேயே இவர் பல நிறுவனக்கு அதிபராக இருப்பதால் இவரது திறமைகளை கண்டு பலரும் வியந்து வருகின்றனர். இவர் பிரபல மேஸான் நிறுவனத்தின் தலைவரையே பின்னுக்கு தள்ளியவர். இந்நிலையில் மற்றொரு நிறுவன தலைவர் குணால் ஷாவ் … Read more

துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம்.., தொழிலதிபரை கொல்ல த்ரீ ஸ்டார் ஹோட்டலில் திட்டம்.!

ராஜஸ்தான் நீம்ரானாவில் உள்ள த்ரீ ஸ்டார் ஹோட்டலில் இரண்டு பெண் ஊழியர்களை பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கொண்ட குழு. இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறை அந்த இரண்டு பெண்களை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் நரேஷ் குஜ்ஜார், லோகேஷ், ராகுல், டான்வீர், இளவரசர் திவாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதாவது, குற்றம் சாட்டப்பட்டவர்கள், வெள்ளிக்கிழமை அன்று ராஜஸ்தான் நீம்ரானாவில் உள்ள த்ரீ ஸ்டார் ஹோட்டலுக்குள் நுழைந்து, அவர்களுக்காக பாலியல் தொழிலாளர்களை ஏற்பாடு செய்யுமாறு ஹோட்டல் … Read more

6 கோடி அல்லது 2 கோடி கொடு – தொழிலதிபர் மகனை கடத்தி வைத்துக்கொண்டு பேரம்பேசிய கும்பல்!

6 கோடி அல்லது 2 கோடி கொடு என திருச்சியிலுள்ள தொழிலதிபர் மகனை கடத்தி வைத்துக்கொண்டு பேரம்பேசிய கும்பலிடமிருந்து சிறுவனை மீட்ட காவல்துறையினர். திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் கண்ணப்பனின் மகன் தான் 12 வயது சிறுவன் முத்தையா. இவன் நேற்று மாலை வீட்டுக்கு வெளியில் நின்று விளையாடிக்கொண்டிருந்த போது காரில் வந்த மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். சிறுவனை வெகுநேரமாக காணவில்லை என பெற்றோர்கள் தேட ஆரம்பித்த போது, தொழிலதிபரின் நம்பருக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. எடுத்து பேசிய … Read more

மும்பையை சேர்ந்த தொழிலதிபரிடம் இருந்து 52 ஆயிரம் பறிமுதல்!

மும்பையை சேர்ந்த தொழிலதிபரிடம் இருந்து 52 ஆயிரம் பறிமுதல். இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, இணையத்தில் உலாவி வருகின்றனர். இந்த இணையதளம் மூலம் பாலர் ஏமாற்றப்படுவதோடு, பல தீமையான காரியங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்நிலையில், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், எஸ்கார்ட் சேவைகளை வழங்கும் இணையதளத்தில் ஆபாச படங்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் தொடர்பு விவரங்களை நீக்கியுள்ளார். இவர் இவ்வாறு செய்ததற்காக அவரிடம் இருந்து, ரூ.52,000 பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், … Read more

ரூ.400 மதிப்புள்ள திண்பண்டங்களுக்காக, ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்த தொழிலதிபர்.!

ஆன்லைனில் 400 ரூபாய் மதிப்புள்ள உணவுப்பொருள் ஆர்டர் செய்து ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் இழந்த தொழிலதிபர். நாகரீகம் வளர்ந்த காலகட்டத்தில், நமது வீடுகளில் உணவு சமைத்து உண்பதை விட, அதிகமாக தங்களது நாவுக்கு ருசியான உணவுகளை, ஆன்லைனில் ஆர்டர் செய்து தான் வாங்கி சாப்பிடுகின்றனர். இந்த உணவுகளை தான், இன்றைய தலைமுறையினரும் பெரும்பாலும் விரும்புகின்றனர். இன்று படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரிடமும் இந்த பழக்கம் வழக்கத்தில் உள்ள நிலையில், இணையத்தில் ஆர்டர் செய்து … Read more

ஆச்சரியப்பட வைத்த தொழிலதிபர்.! டிவிட்டர் பதிவை ‘ரீ-ட்வீட்’ செய்பவர்களுக்கு ரூ.6.5 லட்சம் பரிசு தொகை.!

ஜப்பானின் யூசகு என்ற தொழிலதிபர் பிரபல பேஷன் ஆன்லைன் நிறுவனமான ஜோஜோடவுனின் சி.இ.ஓ பதவியில் இருக்கிறார். டிவிட்டரில் தான் பதிவிடும் ட்வீட்டை ரீட்வீட் செய்பவர்களில் 1000 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தலா ரூ.6.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த உலகத்தில் அனைவரும் வித்யாசமான ஆசைகளை கொண்டு இருப்பார்கள். அதில் மற்றவர்களுக்கு பரிசளிப்பதும், அல்லது ஏழ்மை மக்களுக்கு உதவி பண்ணுவதும், உள்ளிட்ட பல ஆசைகள் இருக்கும். இந்த நிகழ்வு ஏற்படும் போது அதை அடைபவர்கள் … Read more

என்கவுண்டர் நடத்திய போலீசாருக்கு ரூ.1 லட்சம் பரிசு என கூறிய தொழில் அதிபர்..!

குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி , எதிர்க்கட்சி தலைவர் பரேஷ் தானானி ஆகியோர் போலீசார் என்கவுண்டர் செய்ததற்கு பாராட்டினர். மேலும் குஜராத் மாநில தொழில் அதிபர் ராஜ்பா கோஹில் என்பவர் ஐதராபாத்தில் என்கவுண்ட்டர் நடத்திய போலீசாருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக கூறினார். தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்ற வழக்கில் கைதான 4 பேரையும் போலீசார் என்கவுண்டர் செய்ததற்கு பல திரைப்பட நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்தார். … Read more

பகலில் தொழிலதிபரை ஓட ஓட சுட்டு கொன்ற மர்ம நபர்..!பதைபதைக்கும் வீடியோ..!

டெல்லி  காக்ரோல கிராமத்தைச் சேர்ந்த சொத்து வியாபாரி நரேந்தர் (45). நேற்று முன்தினம் துவாரகா பகுதியில் இவர் காரில் இருந்தார்.அப்போது பைக்கை  சற்று தூரத்தில் நிறுத்தி விட்டு. தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு நபர்கள் நரேந்தர் காருக்கு அருகில் வந்துள்ளனர். அப்போது நரேந்தர் காரில் இருந்து புறப்பட முயன்ற போது தலைக்கவசம் அணிந்து இருந்தவர்களில் ஒரு நபர் சரமாரியாக நரேந்தரை சுட்டுள்ளார். நரேந்தர் தப்பிக்க முயன்ற போது இன்னொரு கார் மீது ஏறி நின்று அந்த மர்ம நபர் … Read more