ஞானம் உள்ள ஆ. ராசா இந்த பாரத் நெட் விவகாரத்தில் ஏன் இப்படி பேசுகிறார்! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

ஞானம் உள்ள ஆ. ராசா இந்த பாரத் நெட் விவகாரத்தில் ஏன் இப்படி பேசுகிறார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சென்னை கொளத்தூர் சீனிவாசா நகர் பகுதியில் கொரோனா தடுப்பு களப்பணியில் ஈடுபட்டுவரும் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முககவசம் மற்றும் மருந்து, மாத்திரைகளை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இவர், முழு ஊரடங்கில் மக்கள் கொடுத்த ஒத்துழைப்பை போலவே தளர்வுகளுடன் கூடிய முடக்கத்திலும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், … Read more

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெற்று மோசடி! நகைக்கடைக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்!

அந்நிய செலவாணி மோசடியால் நகை கடைக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை. கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்ரீகணேஷ் ஜூவல்லரி என்ற நிறுவனம், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்ததாக, கடந்த 2018-ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிபிஐ மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள், நிறுவன இயக்குநர் நிலேஷை விசாரித்து அவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து, அமலாக்கத்துறையும் நிதி மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், 7,220 … Read more

கொரோனா ஊரடங்கால் தடைபட்ட திரைப்பட தயாரிப்பு! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் – அமைச்சர் ஜவடேகர்

திரைப்பட தயாரிப்பை மீண்டும் துவங்குவதற்கான எஸ்ஓபி எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு விரைவில் வெளியிடும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கொரோனா ஊரடங்கால், திரைப்படம், டிவி சீரியல், கோ – ப்ரொடக்சன் என அனைத்து பட தயாரிப்புகளுமே தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், செய்தி – ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், கொரோனா … Read more

இடம்மாறி வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கு சென்றே நிதி வழங்க நடவடிக்கை!

இடம்மாறி வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கு சென்றே நிதி வழங்க நடவடிக்கை. தமிழகத்தில்  கொரோனா வைரஸ் தீவிரமாக  பரவுவதை  கட்டுப்படுத்த கடந்த 2 மாத காலமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடையாள அட்டை வைத்திருக்கும் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அவர்களுக்கான ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி … Read more

தமிழகத்தில் பசி என்ற சொல்லே இல்லை!அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அதிரடி!

மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மக்களுக்கு விலையில்லா அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை  வருகிறது. அதன்படி, கடந்த இரண்டு மாதமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிரபுக்கப்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இருப்பினும் தமிழக அரசு, மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மக்களுக்கு விலையில்லா அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. இதுகுறித்து, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் … Read more

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக  பரவி வருகிற நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் வசித்து வரும் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு கொரோனா   ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு அங்குள்ள எய்ம்ஸ் மையத்தில்  கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் மருத்துவமனை கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து  உயிரிழந்துள்ளார். இதுகுறித்து, மருத்துவமனை அதிகாரிகள்  கூறுகையில், மருத்துவமனை … Read more

பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் – யுஜிசி

பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை  வருகிறது. அதன்படி கடந்த 3 மாதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும், சில தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று மத்திய மனிதவள மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இறுதி … Read more

உலக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழந்தோர் விபரம்!

உலக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழந்தோர்  விபரம். முதலில்  சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எனவே, இந்த வைரசை அழிப்பதற்கு உலக நாடுகள், மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதுவரை இந்த கொரோனா வைரஸால் உலக அளவில், 11,740,105 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 540,677 … Read more

அதிமுக அரசுக்கு விவசாயிகளின் வாழ்வாதாரம் முக்கியமல்ல! – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

அதிமுக அரசுக்கு விவசாயிகளின் வாழ்வாதாரம் முக்கியமல்ல. விளைநிலங்களை பறிப்பதே முக்கியமாக உள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஊரடங்கு காலத்தில் எண்ணெய்  பதிப்பதற்காக விளைநிலங்களை கைப்பற்ற நடைபெறும் கருத்து கேட்பு கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் வர பேசுகையில், அதிமுக அரசுக்கு விவசாயிகளின் வாழ்வாதாரம் முக்கியமல்ல. விளைநிலங்களை பறிப்பதே முக்கியமாக உள்ளது என அதிமுக அரசை விமர்சித்துள்ளார்.

முதியவர்களை பட்டாம்பூச்சி போல பாதுகாக்க வேண்டும் – ராதாகிருஷ்ணன்

முதியவர்களை பட்டாம்பூச்சி போல பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேகொண்டு வருகிறது. இருப்பினும், கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், இதுகுறித்து ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், ‘கொரோனாவை தடுக்க ஓராண்டுக்கு மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். அது தான் நிரந்தரமான தீர்வு என்றும், தென்மாவட்டங்களில் தேவைக்கேற்ப கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், சுனாமி, வெள்ளம், கனமழையை … Read more