2,668 அடி உயரத்தில் அண்ணாமலையாருக்கு இன்று மகாதீபம்..!

திருவண்ணாமலை கார்த்திரை தீபத்திருவிழாவையொட்டி 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில்  இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. திருவண்ணாமலை அண்ணாம்லையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.முக்கிய நிகழ்வான மகாதீபம் இன்று ஏற்றப்படஉள்ளது. அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு எல்லாம் பரணி தீபம் ஏற்றப்பட்டது.இந்த தீபமானது பஞ்ச பூதமும் நானே,நானே பஞ்ச பூதம் என்ற அடிப்படையில் ‘ஏகன் அநேகன்’ தத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் மூலவர் … Read more

திருவண்ணாமலையில் அரோகரா கோஷத்துடன் ஏற்றப்பட்டது பரணி தீபம்..!

திருவண்ணாமலை கார்த்திரை தீபத்திருவிழாவையொட்டி 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில்  இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. திருவண்ணாமலை அண்ணாம்லையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.முக்கிய நிகழ்வான மகாதீபம் இன்று ஏற்றப்படஉள்ளது அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு எல்லாம் பரணி தீபம் ஏற்றப்பட்டது.இந்த தீபமானது பஞ்ச பூதமும் நானே,நானே பஞ்ச பூதம் என்ற அடிப்படையில் ‘ஏகன் அநேகன்’ தத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் மூலவர் … Read more

இன்றைய (10.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கு  எப்படி உள்ளது என்று அறிந்து கொள்வோம். மேஷம்  :  இன்று செல்வ வளம் பெருகும்.கொடுத்த பணம் குறிப்பிட்டப்படி வந்து சேரும். இன்று கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள்.சுபக்காரிய பேச்சுக்கள் நல்ல முடிவாகும்.முருகன் வழிப்பாடு மேலும் நன்மைகளையெல்லாம்  தரும். ரிஷபம்  இன்று உங்களின் வளர்ச்சிக் கூடும் நாள்,அடுத்தவர் நலனில் அக்கறை காட்சுவீர்கள்.மேலும் உடல்நலம் சீராகி மகிழ்ச்சி தரும்.மேலும் குழப்பங்கள் அகலும் ஒரு நல்ல நாள். மிதுனம் உங்களின் கனவுகள் எல்லாம் தற்போது நிறைவேறும் நல்ல நாள்.இன்று … Read more

ஒரு வழிக்கு வந்த உள்ளாட்சி தேர்தல்-91 ஆயிரத்து 975 பதவிகள்..! இன்று வேட்புமனு..! தாக்கல் செய்தவர்கள் எத்தணை பேர்-விபரம் உள்ளே

தமிழகத்தில்  27 மாவட்டங்களில்  உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புக்லுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. மொத்தம் 91 ஆயிரத்து975 பதவிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்தா உள்ளாட்சி தேர்தல் வருது,அதோ வருகிறது  என்று மூன்று வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது ஒரு வழியாக  தேர்தல் நடைபெற உள்ளது.வருகின்ற 27 மற்றும் 30 தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. மேலும் இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார் அதில் … Read more

5 மாநில ஆளுநர் நியமனம்..!யார் யார்…?எந்தெந்த மாநிலம் லிஸ்ட் இதோ

5 மாநிலங்களில் ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். யார் யார் எந்த மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். ராஜஸ்தான்,மகாரஷ்ட்ரா,இமச்சல்,கேரளா,தெலுங்கான,ஆகிய மாநிலங்களில் தான் ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி தெலுங்கானா ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இமச்சல் பிரதேச மாநில ஆளுநராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா தான் ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இமச்சல் பிரதேச மாநில ஆளுநராக பண்டாரு தத்தாரேயா நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா மாநிலத்தின் ஆளுநராக  ஆரிப் முகம்மது கான் … Read more

பாகிஸ்தான் பிடியில் குல்பூஷன்.!நாளை தூதரக உதவி – வெளியுறவுத்துறை தகவல்

சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு படி இந்தியரான குல்பூஷன் ஜாதவிற்கு  பாகிஸ்தான் நிதிமன்றம் உத்தரவிட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டதோடு இந்தியரான குல்பூஷன் ஜாதவிற்கு தூதரக உதவிகளை அளிக்க உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து இந்தியரான குல்பூஷன் ஜாதவிற்கு தூதரக உதவிகளை நாளை வழங்குவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தற்போது அறிவித்து உள்ளது.

இந்து எவ்வளவு முக்கியமோ அது போல் இந்தியனும்..! மதம் மீது மதம் திணிப்பு மிகப்பெரிய வன்முறை – வசைபாடும் வைரமுத்து

மதம் மீது மதம் திணிக்கப்படுவதும் தான் மிகப்பெரிய வன்முறை என்று  கவிஞர் வைரமுத்து விளாசியுள்ளார். சென்னையில் மதநல்லிணக்க மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து  மத நல்லிணக்கம்தான் இந்த மண்ணின் இயல்பு,  மதம் மீது மதம் திணிக்கப்படுவதும் தான் இந்த உலகத்தில் மிகப்பெரிய வன்முறை  என்று விளாசினார்.மேலும் அவர் பேசுகையில் இந்துக்கள் காக்கப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு இந்தியர்கள் காக்கப்பட வேண்டும் என்பதும் முக்கியம் என்று தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்தி- முதல்வர் வாழ்த்து

நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்ச்சி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இல்லங்களில் விநாயகரை வரவேற்க மக்கள் இன்றே தயாராகி வருகின்றனர். இந்நிலையில்  வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி  விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில்  நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்’ விநாயகப்பெருமானின் அவதார நாளில் வீடெங்கும் அன்பும், மகிழ்ச்சியும் நிறையட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்

நிலவை நோக்கி விரையும் சந்திரயான் 2..! 5-வது முறையாக மாற்றியமைப்பு-இஸ்ரோ இன்பச் செய்தி

சந்திரயான் 2 வின் சுற்றுவட்டப்பாதை 5-வது முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 27ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஏவுகணை மூலமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திராயன்-2 கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் நேர்கோட்டில் பயணம் செய்தது.இதை தொடர்ந்து  ஆகஸ்ட் 20-தேதி முதல் நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்த நிலவை  சுற்றி வருகிறது. இந்நிலையில் சந்திரயான்2 விண்கலம் ஆனது நிலவை … Read more

எதில் எல்லாம் பிள்ளையார் பிடித்து வழிபடலாம்..!வழிபட்டால் இத்துணை பலன்களா..!

கணபதி என்று சொல்லி விட வல்வினைகள் கலங்கும் அவனை சரணடைந்தவனுக்கு இல்லை சங்கடம் என்று தன் பக்தர்களுக்கு வரங்களை வாரி கொடுப்பவர் ஆனைமுகன் நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. வீட்டில் பூஜையறையில் நாம் பூஜையை துவங்கும் முன்னர் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவது வழக்கம் ஏன் பிள்ளையாரை பிடித்து வைக்கிறோம் அவற்றால் என்ன பயன் மேலும் இது போல் இன்னும் எவற்றில் எல்லாம் பிள்ளையார் பிடித்து வழிபடலாம் அவற்றால் நமக்கு … Read more