சிம்பு அணிந்த வாட்ச் என்ன தெரியுமா? விலை மற்றும் முழு விவரம் இதோ!

நடிகர் சிம்பு, தற்பொழுது மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். புதுச்சேரியில் நிகழும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவர், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம், இணையத்தில் வைரலாக, பலருக்கும் அவர் அணிந்த வாட்ச் என்ன மாடல்? அதன் விலை என்ன உள்ளிட்ட கேள்விகள் எழுந்து, அதுதொடர்பான பல பதிவுகளை பதிவிட்டுக்கொண்டு வருகின்றனர். அவர் அணிந்துள்ள அந்த வாட்ச், ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் சீரிஸ் 6 ரக வாட்ச் ஆகும். ஆப்பிள் நிறுவனம் … Read more

மத்தியபரதேசத்தில் மனைவியை மதம் மாற வற்புறுத்தியவர் கைது!

மத்தியபரதேசத்தில் தனது இந்து மனைவியை மதம் மாற வற்புறுத்திய இஸ்லாம் மத கணவர் மத உரிமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.  மதம் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட உரிமைகளாக தான் இந்தியாவில் வளாகத்தில் உள்ளது. அதனை மீறி பிறருக்கு விருப்பமின்றி மத உணர்வுகளை திணிப்பதோ அல்லது மதம் மற்ற முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மதச்சட்டம் 1968 இந்த கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இர்ஷாத் கான் எனும் இஸ்லாம் … Read more

தனது பெயரை பச்சைக் குத்திய ரசிகரை நேரில் சந்தித்த நிவேதா பெத்ராஜ்.!

நிவேதா பெத்ராஜ் தனது பெயரை கையில் பச்சை குத்திய தீவிர ரசிகனை நேரில் சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். ஒரு நாள் கூத்து ,டிக் டிக் டிக் , சங்கத்தமிழன் ,திமுரு புடிச்சவன் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும்,அல வைகுந்தபுரமலோ உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நிவேதா பெத்ராஜ்.தற்போது தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தும் இவரது தீவிர ரசிகர் ஒருவர் நிவேதாவின் பெயரை பச்சை குத்தியுள்ளார் . இதனை அறிந்த நிவேதா தனது தீவிர ரசிகனான பிரபு … Read more

பாலாஜியோட நிழலில தான் ஷிவானி இருக்காங்க.! கொளுத்தி போட்ட பிக்பாஸ்.!

பிக்பாஸ் போட்டியாளர்கள் நாமினேட் செய்த போது பயன்படுத்திய வார்த்தைகளை கூறி பிக்பாஸ் கொளுத்தி போட்டுள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சியானது 56 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஒவ்வொரு வாரமும் திங்களன்று நாமினேஷன் படலம் நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில், பல்வேறு காரணங்களை கூறி சனம் ,ஆரி,ரம்யா மற்றும் ஷிவானியை நாமினேட் செய்தனர் . தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கூறிய காரணங்களை கூறி நாமினேட் ஆனவர்களின் பெயர்களை கூறவுள்ளார் … Read more

ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 34 வீரர்கள் பலி..!

நேற்று ஆப்கானிஸ்தானில் இராணுவத் முகாமில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 34 வீரர்கள் உயிரிழந்தனர், மேலும், 24 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தகவலை உயர் அதிகாரிகள் வழங்கினர். தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை உறுதிப்படுத்திய கஸ்னி சிவில் மருத்துவமனை இயக்குனர் பாஸ் முகமது ஹேமத் சின்ஹுவா , காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறினார். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை, ஆனால் உள்ளூர் … Read more

#BreakingNews : விரைவில் எனது முடிவை அறிவிப்பேன் – ரஜினிகாந்த்

அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிவிப்பேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டார்.சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடைபெற்றது.ஆலோசனை நடைபெற்று முடிந்த பின் சென்னை  போயாஸ் கார்டனில் உள்ள அவர் இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம்  பேசினார். அப்பொழுது அவர் கூறுகையில்,  நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்க கூட இருப்போம் … Read more

ரூ.32 கோடி செலவில் காதலரின் வீட்டருகே புதுவீடு வாங்கிய ஆலியா பட்.!

நடிகை ஆலியா பட் ரூ.32 கோடி செலவில் அவரது காதலரான ரன்பீர் கபூர் வசிக்கும் வீட்டின் அருகே புது வீடு ஒன்று வாங்கியுள்ளார். பாலிவுட் திரையுலகில் வாரிசு நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் படங்களில் மட்டுமில்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.இவரும் ,பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரும் காதலித்து வருகின்றனர் .இவர் மறைந்த ரிஷிகபூரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை ஆலியா பட் காதலருடன் நேரத்தை செலவிட அவரது வீட்டின் அருகிலே வீடு ஒன்றை … Read more

ரஜினியின் முடிவு என்ன ? இன்று மாலை அல்லது நாளை காலை அறிவிப்பு

இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் நடிகர் ரஜினிகாந்த் தனது முடிவை அறிவிப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனையின் போது,அரசியலில் பதவிக்கு வந்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றும் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் … Read more

#RedAlert: வங்க கடலில் புயல்; தமிழகத்தில் 3 நாட்கள் அதீத கனமழை பெய்யும்.!

வங்க கடலில் புயல் மையம் கொண்டுள்ள நிலையில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது, அந்த தாழ்வு மண்டலம் வங்கக் கடலின் மத்திய பகுதியில் நிலைகொண்டு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறவும் புதிய புயல் உருவாகவும் வாய்ப்புள்ளது … Read more

#BRAKING: முடிந்தது ஆலோசனை.. ரஜினியின் அடுத்த முடிவு என்ன ..?

கொரோனா தொடங்கியதில் இருந்து பொது நிகழ்வில் கலந்து கொள்ளாமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வந்த ரஜினிகாந்திற்கு பட்டாசு வெடித்து ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இந்த சந்திப்பில், அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய அறிவிப்பை வெளிட்ட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் 12 மணியளவில் முடிந்தது. இந்த கூட்டத்தில் இரண்டு முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் கட்சி … Read more