வாக்கு இயந்திரங்களில் மோசடி ! தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்க எதிர்க்கட்சிகள் முடிவு

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இந்தநிலையில் நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது.ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பில் பாஜகதான் முன்னிலை பெரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறார்.இதற்காக முக்கிய எதிர்கட்சித்தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.மேலும் வாக்கு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றதாக இன்று  தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்க ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு … Read more

காங்கிரஸ், பாஜக அல்லாத தேசிய அளவிலான சந்திரபாபு நாயுடு தலைமையில் 3வது அணி உருவாக வாய்ப்பு

தெலுங்கு தேசம் கட்சி தலைமையில், 3வது அணி உருவாக உள்ளதாகவும், அந்த அணியின் முதல் கூட்டம் வரும் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஆண்ட கட்சிகளான காங்கிரஸ், பாஜக அல்லாத தேசிய அளவிலான 3வது அணி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும், இது தொடர்பாக அவர் பல கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகி வந்தன. அதற்கேற்றார் போல ஆந்திர மாநிலத்திற்கு … Read more

ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட கோரி மத்திய அரசுக்கு வலியுறுத்தி உண்ணாவிரதம்;பிரபல தெலுங்கு நடிகர் அறிவிப்பு

தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட கோரி மத்திய அரசுக்கு வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஜனசேனா கட்சியின் தலைவரும், பிரபல தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், அமராவதியில் ஜனசேனா நிறுவன நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் கலந்துக்கொண்டார். பின்னர் மேடையில் பேசிய அவர், ”மத்தியில் பாஜகவுடன் கூட்டணி வைத்த தெலுங்குதேசம் கட்சி ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட நடவடிக்கை எடுக்காமல் … Read more

29வது ஆண்டு விஜயவாடா புத்தக பெருவிழாவை முதல்வர் மற்றும் துணைகுடியரசு தலைவர் துவக்கி வைத்தார்கள்…!

ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில்ஆண்டுதோரும் நடைபெற்று வரும் விஜயவாடா புத்தக விழாவின் 29வது பதிப்பு ஆண்டு பெருவிழாவை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு உடன் சேர்ந்து இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு துவக்கி வைத்தார்.