29வது ஆண்டு விஜயவாடா புத்தக பெருவிழாவை முதல்வர் மற்றும் துணைகுடியரசு தலைவர் துவக்கி வைத்தார்கள்…!

ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில்ஆண்டுதோரும் நடைபெற்று வரும் விஜயவாடா புத்தக விழாவின் 29வது பதிப்பு ஆண்டு பெருவிழாவை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு உடன் சேர்ந்து இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர்
வெங்கைய்யா நாயுடு துவக்கி வைத்தார்.
 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment