மீரா மிதுன் – லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப முடிவு!

மீரா  ரா மிதுன் தலைமறைவாக உள்ள விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு. நடிகை மீரா மிதுன் தலைமறைவாக உள்ள விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  பட்டியலினத்தவரை இழிவாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைதாகி, சிறையிலடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்திருந்தார். குற்றப்பத்திரிகை தாக்கலாகி, சாட்சி விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாமல் தலைமறைவானதால் பிடிவாரண்ட் அளிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களாக மீரா மிதுன் … Read more

முதலமைச்சர் குறித்து அவதூறு ஆடியோ – நடிகை மீரா மிதுனை கைது செய்து விசாரிக்க உத்தரவு!

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசி ஆடியோ பதிவிட்டதாக பதிவான வழக்கில், நடிகை மீரா மிதுனின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மீரா மிதுனை கைது செய்து விசாரிக்கவும், அவரது பதிவுகளை நீக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. ஆடியோ பதிவிட்டு சமூகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதுதொடர்பாக மீரா மிதுன் முன் ஜாமீன் வழங்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கு … Read more

#BREAKING: நடிகை மீரா மிதுனை மீண்டும் கைது செய்த சைபர் கிரைம் போலீஸ்!

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுத்த நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன். பட்டியலினத்தோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து மத்திய குற்றப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. நடிகை மீரா மிதுனை கைது செய்து ஏப்ரல் 4-ஆம் தேதி ஆஜர்படுத்துமாறும் நீதிமன்றம் சென்னை சைபர் கிரைம் போலீஸ்-க்கு ஆணையிட்டது. இந்த நிலையில், நடிகை மீரா மிதுன் … Read more

நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் – நீதிமன்றம் உத்தரவு

நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகை மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து மத்திய குற்றப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை மீரா மிதுனை கைது செய்து ஏப்ரல் 4-ஆம் தேதி ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மீராமிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமீன்…!

மீராமிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமீன். பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கேரளாவில் பதுங்கி இருந்த நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஆகியோரை கடந்த ஆக.14 ஆம் தேதி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் ஜாமீன் வழங்க கோரி மனுதாக்கல் செய்திருந்தனர்.  இந்த மனு சென்னை … Read more

நடிகை மீரா மிதுனின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

பட்டியலின பிரிவு மக்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைதான நடிகை மீரா மிதுனின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு. பட்டியலின பிரிவு மக்கள் பற்றி அவதூறாக பேசிய புகாரில் வன்கொடுமை தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கு செப். 9-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. பட்டியலினத்தவரை அவதூறாக பேசிய வழக்கில் நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்கக் கோரி சைபர் க்ரைம் போலீசார் கடிதம்!

நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்கக் கோரி யூடியூப் நிறுவனத்திற்கு மத்திய பிரிவு போலீசார் கடிதம். நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்கக் கோரி யூடியூப் நிறுவனத்திற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசிய சர்ச்சையில் மீரா மிதுன் கைதாகி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னியரசு அளித்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது சென்னை சைபர் … Read more

பட்டியல் இன மக்களை இழிவாக பேசிய மீரா மிதுன் – விசிக சார்பில் புகார்!

பட்டியல் இன மக்களை இழிவாக பேசிய காரணத்திற்காக நடிகை மீரா மிதுன் மீது விசிக கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 -ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தென்னிந்திய அழகிப் போட்டியில் மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் தான் மீரா மிதுன். இவர் 6 அழகிப் பட்டம் வென்றது மட்டுமல்லாமல், தமிழ் திரை உலகில் சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமாகிய இவர், அதனை தொடர்ந்து சமூக … Read more

பிறப்பிலேயே கவர்ச்சியானவர்கள் பெண்கள் – இணையத்தை கலக்கும் மீராமிதுனின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே!

நடிகை மீரா மீதுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு, பெண்கள் பிறப்பிலேயே கவர்ச்சியானவர்கள் எனும் வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். தென்னிந்திய அழகி பட்டம் பெற்றவரும், தமிழ் திரையுலகில் நடிகையுமாகிய மீரா மிதுன் படங்களில் நடித்ததை விட, கடந்த வருடம் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து அடிக்கடி சர்ச்சை நடிகையாகவே பேசப்பட்டுக் கொண்டிருந்த இவர் கவர்ச்சிக்கு சற்றும் குறை வைப்பதில்லை. தனது இணையதள … Read more

அட நம்ம மீரா மிதுனுக்கு திருமணமா .? வெளியான வைரல் வீடியோ.!

மணக்கோலத்தில் இருக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மீரா மிதுன் . மீரா மிதுன், 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து சந்துரு கேஆர் இயக்கத்தில் வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற படத்திலும் நடித்தார். அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளுக்கு உள்ளானார் . சூப்பர் மாடலான இவர் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் ஒருவராவர். மேலும் … Read more