biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் மலர்ந்த புதிய காதல்! முகனுக்கு ஐ லவ் யூ சொன்ன அபிராமி!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 பிரபலங்கள் மட்டுமே, பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், முகனிடம், அபிராமி ‘ஐ லவ் யூ’ என தனது காதலை சொல்கிறார். அதற்கு முகன் இதற்க்கு நான் என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை என கூறுகிறார். உடனே அபிராமி நீ எதுவும் சொல்ல வேண்டாம், என் … Read more

biggboss 3: முகனுக்கு இவ்வோளோ கோபம் வருமா? நடந்தது என்ன?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 11 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், சாக்ஷி மற்றும் அபிராமிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அபிராமி மனமுடைந்து அழுகிறார். இதனையடுத்து அபிராமி அழுதுகொண்டு இருக்கும் போது, முகன் அவரிடம் பேசுகிறார். அப்போது முகன் கோபத்தில் அவர் … Read more

biggboss 3: அவங்களுக்கு மட்டும் தான் மனசு இருக்கா! கதறி அழும் அபிராமி!

உலகநாயகன் கமல்ஹசன் தொகுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது, இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில், மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது, இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் 11 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், இந்த வீட்டிற்குள் சந்தோசமான தருணங்கள், துக்கமான தருணங்கள் என சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெற்று வருகிறது. இதனையடுத்து, சாக்ஷி, அபிராமியின் மனம் புண்படும்படி பேசியுள்ளார். இந்நிலையில், … Read more

biggboss 3: என்னடா நடக்குதங்க! மதுமிதாவுக்கு முத்தம் கொடுத்த அபிராமி!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் இருந்து பாத்திமா பாபு, வனிதா மற்றும் மோகன் வைத்யா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது பிக்பாஸ் இல்லம் இரண்டு கிராமங்களாக பிரிந்துள்ளது. இதனையடுத்து, பல இரண்டு கிராமங்களுக்கும் இடையே பல பிரச்சனைகள் இடம் பெறுகிறது. இந்நிலையில், அபிராமி, மதுமிதாவுக்கு முத்தம் … Read more

biggboss 3: அடேங்கப்பா! இப்படி ஒரு பாசப்பிணைப்பா? அபிராமிக்கு தோல் கொடுத்த முகன்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில்,  இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் இருந்து வனிதா மற்றும் பாத்திமா பாபு இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, முகன் அபிராமி கூட இருந்தால் நேரம் போவதே தெரியாது என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அபிராமி, சுகம், துக்கம் எல்லாவற்றையும் ஷேர் பண்ணிக்கொள்வதற்கு நீ எனக்கு தோல் … Read more

bigboss 3: தமிழ்! தமிழ்-னு இந்த பொண்ணு பேசுதுல! இதுல யாரு ஃபர்ஸ்ட் பேசணும்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த 23-ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சந்தோசமான தருணங்கள் மற்றும் கவலையான தருணங்கள் என பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், அபிராமி மற்றும் சாக்ஷி அகர்வால் இருவரும் கலந்துரையாடுகின்றனர். இந்த உரையாடலில் மதுமிதாவை பற்றி பேசுகின்றனர். இந்த உரையாடலில் சற்று அபிராமி உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார். இதோ … Read more

கலவரத்துக்கு தயார் ஆகும் BIGGBOSS பிரபலம்!!

கடந்த வாரம் சாக்‌ஷி,கவின், மதுமிதா, பாத்திமா பாபு, சரவணன் என சில பெயர்கள் நாமினேசனில் இருந்தது. இதில் மதுமிதா காப்பாற்றப்பட்டார் ஆனால் கடைசியில் பாத்திமா பாபு தான்வெளியே சென்றார். பின்னர் பாத்திமா பாபு மதுமிதா மட்டும் தான் அவராக இருக்கிறார். என ஓப்பனாக பேசினார். ஆனால் மற்ற போட்டியாளர்கள் பற்றியும் வெளிப்படையாக கூறினார். உள்ளே இருக்கிறவர்களின் கூத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தற்போது வெளியான ப்ரோமோவில் மதுமிதாவை பற்றி சாக்‌ஷியும், அபிராமியும் சண்டைக்கு தயாராக மறுக்கிறார். என புரமோ காட்டுகிறது. … Read more

BIGGBOSS-3 நான் லவ் பன்னா அவன் மூஞ்ச பாத்து லவ் பண்ணுறேன் சொல்லுவன்!! எங்க பிரச்னைக்குள்ள இங்க யாரும் வர வேண்டாம்!!

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக ஒருவருக்கிடையே ஒருவர் சண்டை போட்டு வந்துள்ளார்கள். தற்போது அபிராமி புதுசாக ஒரு பிரச்சனையை தொடங்கியுள்ளார்.அதில் அபிராமி முகின் என்னோட நண்பன் இதுல ஏவலக்காவதுபிரச்சனை இருந்தா அத உங்களோட வச்சுக்கோங்க. நான் மமுகிணை லவ் பன்னா அவன் மூஞ்ச பாத்து சொல்லுவன். எங்களுக்குள்ள பிரச்சனை வந்தா அதை நாங்க பாத்துக்கிடுறோம். இதுல யாரும் வர வேண்டிய அவசியமில்லை என்று செம்ம கோபத்துடன் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ  . . . … Read more

BIGGBOSS-வீட்டிற்குள் செம்ம சண்டை!! செம்ம கோபமாகி வெளியேறும் லொஸ்லியா!!

பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது செம்ம கலவரமாகி வருகிறது. ஏற்கனவே சண்டை வந்து முடிந்த நிலையில் தற்போது வணிதாவிற்கும் மதுமிதாவிற்கும் செம்ம சண்டை நடந்து வருகிறது. அந்த நிலையில் வனிதாவும்,சாக்க்ஷி,அபிராமி மூன்று வேறும் ஒன்று சேந்து மதுமிதாவிடம்  சண்டை போடுவது போல் ப்ரொமோவில் தெரிகிறது. அதில் மதுமிதா மீராவிற்கும் எனக்கும் பிரச்சனையை இல்ல என்று கூறுகிறார். அதில் லொஸ்லியா செம்ம கோபமாகி தான் உக்காந்திருந்த நாற்காலியை தள்ளிவிட்டு வெளியேறினார். இதோ அந்த ப்ரொமோ . . . … Read more

“அபிராமிக்கு அக் 12 வரை நீதிமன்ற காவல்”

சென்னை குன்றத்தூர், மூன்றாம் கட்டளைப் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரின் மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய், கார்னிகா என இரண்டு குழந்தைகள். சம்பவத்தன்று இரண்டு குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி கொலை செய்து  வீட்டைவிட்டு தப்பினார். இந்த வழக்கை குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் விசாரித்து அபிராமி, சுந்தரம் ஆகியோரை கைது செய்துள்ளனர். தற்போது அபிராமியும் சுந்தரமும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம்  இன்று  2 குழந்தைகளை கொலை செய்த வழக்கில் கைதான அபிராமிக்கு மற்றும் வருடைய … Read more