“குழந்தை கணவனை கொள்” நாம் சந்தோசமாக இருக்கலாம் புலம்பும் அபிராமி…!!

சென்னை குன்றத்தூர், மூன்றாம் கட்டளைப் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரின் மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய், கார்னிகா என இரண்டு குழந்தைகள். சம்பவத்தன்று இரண்டு குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி கொலை செய்து  வீட்டைவிட்டு தப்பினார். இந்த வழக்கை குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் விசாரித்து அபிராமி, சுந்தரம் ஆகியோரை கைது செய்துள்ளனர். தற்போது அபிராமியும் சுந்தரமும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அபிராமி சிறைக்கைதிகளிடம் அழுது புலம்புவதாக தகவல் வந்து கொண்டு இருக்கின்றது.நேற்று சரியாக சாப்பிடாமல் இருந்து … Read more

” பூ போல பார்க்கப்பட்ட குழந்தைகள் ” கள்ள காதலனால் உதிர்ந்து போயின…!!

  சென்னையில் கள்ளகாதலனுக்காக பெற்ற குழந்தையை கொன்ற அபிராமி குடும்பம் அந்த அதிர்வில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை.பரிதாபமாக அற்ப ஆசைக்காக பெற்ற குழந்தையையே கொன்று விட்டாலே என்று அபிராமியின் கணவர் கண்ணீரில் மனம் வெந்து பொய் பரிதவித்துக் கொண்டு இருக்கிறார் குழந்தைகளுக்காக .. இந்நிலையில் அபிராமி குறித்த சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் அபிராமி இதுவரை இரு குழந்தைகளையும் அடித்ததே இல்லையாம். எப்போதும் அன்பாக பார்த்துக் கொள்வாராம். தினமும் அஜய்யை பள்ளிக்கு கூட்டிக் கொண்டு செல்வாராம். … Read more