பரபரப்பு : காவலரின் பாதுகாப்பை மீறி பாஜக பிரமுகர் வெட்டி கொலை…!

காவலரின் பாதுகாப்பை மீறி பாஜக பிரமுகர் பாலசந்தர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.  சென்னை கீழ்ப்பாக்கத்தில் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் பாஜக பட்டியலின பிரிவு தலைவராக உள்ளார். இந்நிலையில் இவர் நேற்று இரவு அவரது பாதுகாப்பு காவலர் பிஎஸ்ஓ பாலகிருஷ்ணன் சித்தாதரிபேட்டை சாமி நாயக்கர் தெருவுக்கு சென்று அங்கு தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது காவலர் பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் … Read more

கின்னஸ் சாதனை : உலகின் மிகவும் குள்ளமான மனிதர் இவர் தான்…!

நேபாளத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் டோர் பகதூர் கபாங்கி உலகின் மிக உயரம் குறைவான மனிதர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். உலகில் வாழும் மனிதர்களில் குள்ளமானவர்கள், உயரமானவர்கள், மெலிதானவர்கள், குண்டானவர்கள் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு தோற்றத்தில் காணப்படுவதுண்டு. ஆனால் சில குறைகளோடு காணப்படுபவர்களை பிறர் கேலி செய்தாலும், சிலரை இந்த குறைதான் பல சாதனைகளை படைப்பதற்கும் வழிவகுக்கிறது. அந்த வகையில் நேபாளத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் டோர் பகதூர் கபாங்கி … Read more

Shocking : மீண்டும் விலையை உயர்த்துகிறது Airtel, Jio, Vodafone நிறுவனங்கள்…!

இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகியவை மீண்டும் கட்டணத்தை உயர்த்த திட்டம். சாமானிய மக்கள் பயன்படுத்தும் அன்றாட பொருட்களான பெட்ரோல், டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது கட்டணத்தை உயர்த்த இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகியவை மீண்டும் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. … Read more

கேரளா முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..!

கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி.  கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் பினராயி விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், நீண்ட ஆயுளோடு, ஆரோக்கியத்தோடு வாழ பிரார்த்திக்கிறேன் என … Read more

இன்று தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்று தலை நிமிர்ந்து சொல்லுகிறேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுக பத்தாண்டு காலத்தில் செய்ய வேண்டிய சாதனையை ஒரே ஆண்டில் செய்துள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சேலம் ஆத்தூரில் திமுகவின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் உரையாற்றி உள்ளார்.  அவர், கடந்த ஆண்டு மே மாதம், தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று உதயசூரியன் உதயமானது. ஆனால், ஆட்சி பொறுப்பேற்றவுடன் எனக்குள் சற்று தயக்கம் இருந்தது. அதற்கு காரணம் என்னவென்றால், 10 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகத்தின் நிதி நிலைமை … Read more

இந்த குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் – டிடிவி தினகரன்

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்களின் குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட்.  ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழகத்திலிருந்து கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதை  தடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டு ரேஷன் அரிசி ஆந்திரா வழியாக கர்நாடகாவிற்கு பெருமளவு கடத்தப்படுகிறது என்ற ஆந்திர … Read more

பேஸ்புக் செல்பியால் போலிஸாரின் வலையில் சிக்கிய கொலை குற்றவாளி..!

பேஸ்புக் செல்பியால் போலிஸாரின் வலையில் சிக்கிய கொலை குற்றவாளியை கைது செய்த காவல்துறை அதிகாரிகள். மைசூரை சேர்ந்த மது என்ற மதுசூதனன் என்பவர் வில்சன் கார்டனுக்கு அருகிலுள்ள லக்கசந்திராவில் 65 வயதான வங்கியாளர் உதய் ராஜ் சிங்கை கொலை செய்துள்ளார். இதனையடுத்து, அவரது 6 கூட்டாளிகளுடன் மார்ச் 2014 இவர் கைது செய்யப்பட்டார். பின் 2017 நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்றார். அதன்பின் தலைமறைவானார். 2019ஆம் ஆண்டு இந்த வழக்கில் அவரது கூட்டாளிகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. … Read more

6 மாவட்டங்களில் மே 26-ல் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்ப சலனத்தால் தமிழகத்தில் நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, 26 ஆம் தேதி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான வழக்கு வாய்ப்புள்ளதாகவும்,  சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில … Read more

எனது இனிய நண்பர் பினராயி விஜயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – கமலஹாசன்

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன். கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் கேரள முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த … Read more

4 மாவட்டங்களில் கொரோனா கிளஸ்டர் உருவாகிறது – ராதாகிருஷ்ணன்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் சில இடங்களில் கொரோனா கிளஸ்டர் உருவாகிறது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் சில இடங்களில் கொரோனா கிளஸ்டர் உருவாகிறது. சென்னையில் மக்கள் கவனக்குறைவாக உள்ளனர். மக்கள் அலட்சியமாக செயல்படாமல் இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள கவனமாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், குரங்கு அம்மை என்பது பெரியம்மையுடன் சேர்ந்தது என உலக … Read more