உலகக்கோப்பை 2023: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச தேர்வு..!

நடப்பு உலக கோப்பை இறுதி கட்டத்தை எட்டியது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த  இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலியா அணியும்  மோதுகிறது. 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இறுதிப்போட்டியில் இவ்விருஅணிகள்  மோதுகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு … Read more

இறுதிப்போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்… விவரம் இதோ ..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு உலகக்கோப்பையின் இறுதி போட்டியில் மோதவுள்ளது.  இப்போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் ரோஹித் , ஷமி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சாதனை படைக்கவுள்ளனர். இந்தியாவின் வரலாறு சாதனை: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், மூன்றாவது உலகக் கோப்பையை கைப்பற்றுவார்கள். இதையடுத்து, ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற … Read more

உலகக்கோப்பை யாருக்கு..? 20 வருட பழைய கணக்கை தீர்க்குமா இந்தியா..?

நடப்பு உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதவுள்ளது. இப்போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. அதே ஆடுகளம்: நரேந்திர மோடி மைதானத்தில்  நடைபெறும் இறுதிப் போட்டியின் ஆடுகளம் முன்பு  இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த லீக் போட்டியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில், இந்தியா 7 விக்கெட்டுகள் மற்றும் சுமார் 9.3 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த மைதானத்தில் சேஸிங் பேட்டிங் செய்யும் அணிக்கு சில நன்மைகள் உள்ளன. … Read more

WorldCup2023 : கப்பு முக்கியம் பிகிலு.! சீமான் கலக்கல் பதில்.!

NTK Leader Seeman says about WorldCup2023

கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த உலக கோப்பை தொடர் இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் மோத உள்ளன. இந்த போட்டியை காண பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வரவுள்ளனர். இந்த நாளுக்காக … Read more

இந்த நாளுக்காக இரண்டரை ஆண்டு காலமாக தயாராகி வந்தோம் -ரோஹித் ஷர்மா..!

நாளை நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். “ஆஸ்திரேலியா 8 போட்டிகளில் வென்றுள்ளது. அவர்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளனர். மேலும் இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதியானவை.  எங்களிடம் 2011 முதல் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பங்கு பெற்ற இரண்டு வீரர்கள் உள்ளனர். அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் இதுவரை விளையாடிய விதத்தையே தொடர விரும்புகிறோம். நாங்கள் லெவன் அணியை முடிவு செய்யவில்லை. இரண்டரை … Read more

முதலில் 1,30,000 ரசிகர்களை அமைதியாக்குவதே எங்களது நோக்கம்- பேட் கம்மின்ஸ்..!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி  நாளை நடைபெறுகிறது. இதற்கிடையில் செய்தியாளர் சந்திப்பில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில், “சிறப்பான ஆடுகளமாக அகமதாபாத் இருக்கும் என நம்புகிறோம். ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் சிறந்த வீரர்கள். ஆனால் நாளை ஆட்டத்தில் அவர்களுக்கு என தனி திட்டம் எதுவும் இல்லை. உலக கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். இந்த போட்டியில் டாஸ் ஒரு முக்கிய பங்கை கொண்டிருக்கும். நாங்கள் போட்டியின் நிலைமையை தகுந்தவாறு … Read more

உலகக்கோப்பை இறுதிப்போட்டி: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு -விவரங்கள் இதோ..!

அகமதாபாத்தில் நாளை நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பை இறுதிப் போட்டியைக் காண செல்லும் ரசிகர்களுக்காக டெல்லி மற்றும் மும்பையிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்குவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வேயின் அறிவிப்பின்படி, டெல்லியில் இருந்து ஒன்று மற்றும் மும்பையில் இருந்து மூன்று ரயில்கள் சனிக்கிழமை மாலை புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை அகமதாபாத்தை சென்றடையும் என கூறப்படுகிறத. சிறப்பு ரயில் முன்பதிவு: போட்டி முடிந்ததும் ரயில்கள் திங்கள்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அகமதாபாத்திற்கு … Read more

இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளும் ஆஸ்திரேலிய துணைப்பிரதமர்..!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி  நாளை நடைபெறுகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் கலந்து கொள்கிறார் என பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் இன்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியைக் காண பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸும் கலந்துகொள்ளவதாக தகவல் வெளியான நிலையில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான பாதுகாப்பு மற்றும் பிற ஏற்பாடுகளை … Read more

உலகக்கோப்பை தொடர் ஆட்டநாயகன் விருதுக்கு 4 இந்திய வீரர்கள் தேர்வு … யார் யார் தெரியுமா..?

அரையிறுதிக்கு தகுதி பெற்ற நான்கு அணிகளில் இருந்து ஒன்பது வீரர்கள் ஆட்டநாயகன் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 4 இந்திய வீரர்களும்,  2 ஆஸ்திரேலிய வீரர்களும், 2 நியூஸிலாந்து வீரர்களும் மற்றும் ஒரு தென்னாப்பிரிக்கா வீரர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதன்படி நாமினி பட்டியலில் இந்திய வீரர்களில், விராட் கோலி , முகமது ஷமி , ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும், ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் , ஆடம் ஜம்பா, நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா, டேரில் … Read more

உலகக்கோப்பை இறுதிபோட்டிக்கான நடுவர்கள் யார்..? வெளியான தகவல்.!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதனால், இறுதிப்போட்டியில் 2 முறை கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியும், ஐந்து முறை கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியும் மோதவுள்ளது. கிரிக்கெட் ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்புகள் கொண்ட … Read more