கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகர் விவேக்..!!

சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரியில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் வராமல் தடுக்க அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுகொண்டு வருகிறார்கள். சிலர் பயந்து கொரோனா தடுப்பு ஊசி செலுத்தாமல் இருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகர் விவேக் சென்னை … Read more

மக்கள் விரும்பும் நடிகர் மக்கள் விருப்பத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் – விவேக்!

மக்கள் விரும்பும் நடிகர் மக்கள் விருப்பத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என நடிகர் விவேக் 800 படம் தொடர்பான தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 800 எனும் தலைப்பில் தமிழில் படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நடித்துள்ளார். இதற்கான போஸ்டர் அண்மையில் வெளியாகிய மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு நடிகர்கள் மத்தியில் எதிர்ப்பை கண்டுள்ளது. ஏனென்றால் முத்தையா … Read more

வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை.!

வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை,  வாழ்க அவர் நகைச்சுவைப் பணி” என்று கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் நடிகர் வடிவேலு , இவருக்கு வைகை புயல் என்று அடைமொழியும் உள்ளது, இவர் கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார். அதனையடுத்து 24ம் புலிகேசி படத்தின் பிரச்சினைகள் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக  பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. … Read more

10 ஆம் தேர்வை ஒத்திவைத்ததற்கு நன்றி – நடிகர் விவேக் ட்வீட்!

10 ஆம் வகுப்பு தேர்வை ஒத்தி வைத்ததற்காக நடிகர் விவேக் தமிழக அரசுக்கும்,மாண்பு மிகு முதல்வருக்கும், அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதனால் 50 நாட்களுக்கும் மேலாக தொடர் ஊரடங்கு இந்திய முழுவதும் அமலில் உள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத மாவட்டங்களில் மட்டும் சில தளர்வுகளை அரசு ஏற்படுத்தியது.  அதில் ஒன்றாக மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட கூடாது … Read more

ஊரடங்கு முடிந்த பின்னர் தேர்வு வைத்து கொள்ளலாமே.! நடிகர் விவேக்கின் டுவிட்.!

ஊரடங்கு முடிந்த பின்னர் தேர்வு வைத்து கொள்ளலாமே.! நடிகர் விவேக்கின் ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மே 31 வரை நான்காம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்ட ஊரடங்கு தேர்வுகள் வரும் ஜூன் 1 தொடங்கி 12 வரை நடைப்பெறும் என்று பள்ளி கல்வி அமைச்சரான செங்கோட்டையன் அறிவித்திருந்தார். மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போதிய போக்குவரத்து வசதி செய்து கொடுப்பது … Read more

15 வயது பெண்ணை ஈவு இரக்கமின்றி தீயிட்டது பெரும் சோகம்! சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும் – நடிகர் விவேக்

15 வயது பெண்ணை ஈவு இரக்கமின்றி தீயிட்டது குறித்து ட்வீட்டரில் பதிவிட்ட நடிகர் விவேக். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் மற்றும் முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் என்பவரின் மகளான ஜெயஸ்ரீ என்ற சிறுமியை, சிறுமியை தீவைத்துக் கொளுத்திய கொடூரச் சம்பவம் தமிழகத்தையே பதற வைத்திருக்கிறது. இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிற நிலையில், … Read more

சொந்த காரணங்களால் ட்விட்டரில் இருந்து விலகினார் நடிகர் விவேக் !

சொந்த காரணங்களால் ட்விட்டரில் இருந்து விலகினார் காமெடி நடிகர் விவேக் ! தமிழ் சினாவின் முன்னணி காமெடி நடிகர் விவேக். இவரை சின்னக் கலைவாணர் என்றும் அழைப்பார்கள். இவரது காமெடிகள் அனைத்தும் சமூக கருத்துள்ளதாகவே இருப்பதால் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இந்நிலையில், ட்விட்டர் மற்றும் அனைத்து சமூக ஊடகங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும் விவேக் “அன்புள்ள ரசிகர்கள் மற்றும் நண்பர்களே, சொந்த காரணங்களால் மே 3 ஆம் தேதி வரை எல்லா சமூக ஊடகங்களிலிருந்தும் … Read more

இந்த மகா மனிதனின்  மனிதநேயத்தின் முன்னால் தலை வணங்குகிறேன் -நடிகர் விவேக்

விஜய்காந்த் குறித்து, தான் ட்வீட்டர் பக்கத்தில் பெருமிதம் தெரிவித்த நடிகர் விவேக். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் இந்திய அரசு இறங்கியுள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், மக்களை காக்கும் பணியில் காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தீவிரத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இந்தப் பணியில் ஈடுபடும் போது இவர்களில் … Read more

யோகி பாபுவை அடுத்து காமடி நடிகர் விவேக் நடிகர்களுக்கு நிதி!

கொரோனா வைரஸ்  அதிகளவில் உள்ளதால் இதனை கட்டு படுத்த இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேலைக்கு போக முடியாத கூலி தொழிலாளர்கள் போலவே சில நலிவடைந்த நடிகர்களும் உள்ளனர்.  பெப்சி நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு நடிகர்கள் பல கோடிக்கணக்கில் நிதி அளித்ததை அடுத்து தற்போது அவர்களது வாழ்க்கை ஓரளவு கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் சங்கத்திலும் உள்ள நலிவடைந்த நடிகர்களை கணக்கில் கொள்ள வேண்டும் என சொல்லியதால் யோகிபாபு நிதி வழங்கினார். தற்போது … Read more

தவறு செய்பவர்கள் மனம் திருந்தும் வகையில் மீம்ஸ் போடுங்கள் – விவேக்!

பிரபலமான தமிழ் திரையுலகின் காமடி நடிகர் தான் விவேக். இவர் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், சமூக சேவைகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் விவேக் புகைப்படத்தை வைத்து, வெளியில் சுற்றாதீர்கள் போன்ற  சில மீம்ஸ்களை தயாரித்து போட்டனர் நெட்டிசன்கள்.  இதற்க்கு பதிலளித்துள்ள விவேக், இது போல தேவை இல்லாமல் வெளியில் சுற்றி ஆபத்தை விலை கொடுத்து வாங்குபவர்கள் மனம் திருந்தும் வகையில் memes போடுங்கள் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,    இது போல தேவை … Read more