இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் நடந்த திருமணம் ஒரு தேசவிரோத செயல் ;பிஜேபி எம்.எல்.ஏ பன்னாலால் சாக்யா

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும் அவரது காதலி அனுஷ்கா சர்மாவுக்கு இத்தாலி நாட்டில் திருமணம் நடைபெற்றது. இதனைமத்திய பிரதேச பாரதீய ஜனதா எம்.எல்.ஏ பன்னாலால் சாக்யா கடுமையாக விமரிசித்துள்ளார் ” புராதன காலத்தில் ராமருக்கும் சீதைக்கும் இந்தியாவில்தான் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு இந்துக்கள் அனைவருமே இந்தியாவில்தான் திருமணம் செய்து கொள்வது இந்து கலாச்சாரம் ஆகும் இதற்கு மாறாக விராட் கோலி இத்தாலி நாட்டில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தேச விரோத செயலாகும் … Read more

பேட்ஸ்மேன் தரவரிசையில் 3ஆம் இடத்திற்கு முன்னேறினார் புஜாரா

சர்வதேச கிரிகெட் கவுன்சில் டெஸ்ட் கிரிகெட் அணி பேட்ஸ்மேன் தரவரிசை வெளியிட்டது. இதில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். இதில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர். அது இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலி இரண்டாம் இடமும், புஜாரா மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 873 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பாகிஸ்தான் இணையத்தில் சாதனை புரிந்த விராட் கோலி

இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலி பல்வேறு சாதனைகள் புரிந்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தான் பக்கம் இழுத்து வைத்துள்ளார். மேலும் இவர் ரன் மிஷின் எனவும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கபடுகிறார். இவர் தற்போது பக்கத்து நாட்டில் இணையத்தில் ஒரு சாதனை நிகழ்த்தியுள்ளார். அது என்னவென்றால், பாகிஸ்தான் நாட்டில் இணையத்தில் அதிகமாக தேடப்பட்ட விளையாட்டு வீரர்களில் இந்திய வீரர் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாகத்தான் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது, … Read more

ஓராண்டில் அதிக போட்டிகள் வென்ற கேப்டன் கோலி : பாண்டிங்கை பின்னுக்கு தள்ளினார்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்கிற கணக்கில் வென்றதன் மூலம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு அடுத்து தொடர்ந்து 9 டெஸ்ட் தொடரை வென்ற அணி என்கிற பெருமையை பெற்றுள்ளது. இந்த தொடரில் ஆட்டநாயகன் விருதும், தொடர் நாயகன் விருதும் கோலிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்திய கேப்டன் கோலி சதமில்ல்லாமல் இன்னொரு பெரிய சாதனையை செய்துள்ளார். அது என்னவென்றால், ஒரு ஆண்டில் அதிக போட்டியை தலைமையேற்று வென்று ரிக்கி பாண்டிங் சாதனையை தகர்த்துள்ளார். 2015 ஆம் ஆண்டில் … Read more

இலங்கை ஒருநாள் தொடர் கேப்டன் ரோஹித் : கோலிக்கு ஒய்வு

இந்தியா இலங்கை உடனே எஞ்சிய டெஸ்ட் தொடர்  தொடருக்கு  பின் விராட் கோலிக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் எஞ்சிய ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து நடக்கவுள்ள 3 ஒருநாள் போட்டிகளிலும் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார். என பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் அதில் விளையாடும் அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு, ரோஹித் (கேப்டன்), ஷிகர் தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், மஹிந்திர சிங் … Read more

முதலாவது டெஸ்ட் டிரா : கோலியின் 50வது சதம்

இந்தியா – இலங்கை கிரிகெட் அணிகள் இடையிலான முதலாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்து வந்தது. முதல் இரு நாட்களில் மழையால் ஓவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கு மத்தியில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 172 ரன்னில் ஆல்அவுட் ஆனது.பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை 3–வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4–வது நாளான நேற்று இலங்கை வீரர்கள் … Read more