"என்னோட பேட்டுதான் பேசும்"…வைரலாகும் கோலியின் வீடியோ…!!

இந்திய கேப்டன் விராட் கோலி இனிமேல் நான் பேசமாட்டேன் என்னுடைய பேட்டுதான் பேசும் என்ற செய்கையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நேற்று முன்தினம்  நடந்த ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது 37-வது சர்வதேச ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். அதோடு,தனது 205-வது இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை எட்டினார் விராட் கோலி.இதன்மூலம் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற,மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் … Read more

10,000 ரன்கள் மட்டுமில்ல…விராட் கோலி நேற்று நிகழ்த்திய சாதனை

10 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த விராட் கோலி,  மேலும் சில சாதனைகளை செய்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி செஞ்சுரி போட்டு பிரமாதப்படுத்தினார். அவர் 81 ரன்கள் எடுத்த போது, அவரது ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொட்டது. உலக அரங்கில் இந்த மைல்கல்லை எட்டிய 13–வது வீரர் கோலி ஆவார். அத்துடன் 10 ஆயிரம் ரன்களை அதிவேகமாக … Read more

விராட் கோலி சாதனை 10,000 ரன்களை கடந்தார்….!!

ஒருநாள் போட்டியில் 10,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை.. மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில்205 இன்னிங்ஸ்ஷில் 10,000 ரன்களை சாதனை படைத்துள்ளார்அவர்  இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர்  சச்சின் டெண்டுல்கரை விட குறைவான போட்டிகள் விளையாடி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.சர்வதேச அளவில்விராட்  கோலி  13ஆவது வீரராக உள்ளார்.இவர் 36 சதம்  ,49 அரைசதம் என இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். DINASUVADU

விராட் கோலியால் ரோஹித் சர்மா புறக்கணிப்பா…இந்திய கிரிக்கெட்டில் புதிய சர்ச்சை…!!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், டேவிட் வார்னர் சாதனைகளை பின்னுக்கு தள்ளி ரோகித் ஷர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்! இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் ஷர்மா தனது 20-வது ஒருநாள் சதத்தினை பூர்த்தி செய்ததன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்றை போட்டியில் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மா 152(117) ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். இந்த ரன்மூலம் … Read more

விராத் கோலியுடன் போட்டோ எடுத்த கல்லூரி மாணவர் ரிமாண்ட்..!!

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பாதுகாப்பு வேலியை தாண்டி விராட் கோலியை நெருங்கிய இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இன்று ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார். மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத் நகரில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி 295 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இந்நிலையில், ஆட்டத்தின் போது மைதானத்தில் … Read more

"மனைவியுடன் அனுமதி வேண்டும்" கோலி கோரிக்கை..!!

வெளிநாட்டு பயணத்தில் தொடர் முடிவடையும் வரை, இந்திய வீரர்கள் மனைவியுடன் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என கேப்டன் கோலி கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது வீரர்கள் 2 வாரங்கள் வரை மட்டுமே தங்களது மனைவி அல்லது காதலியை தங்களுடன் தங்கவைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு திருப்பி அனுப்பி விட வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் புதிய விதியை அமல்படுத்தியது. இந்த நிலையில் இந்த விதியை மாற்றி, வெளிநாட்டில் விளையாடும் போது, … Read more

விராட் கோலிக்கு கிடைக்க உள்ள இந்தியாவின் உயரிய விருது!

இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வருடாவருடம் வழங்கபடும் உயரிய விருது ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது.  இந்த விருது இந்த வருடம் இருவருக்கு வழங்கப்பட உள்ளது. அதில் ஒருவர் நம் இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலி. மற்றொருவர் இந்த வருட காமன்வெல்த் போட்டியில் பழுதூக்கும் போட்டியில் இந்தியாவிற்க்கு தங்கம் வாங்கி கொடுத்த வீராங்கனை மீராபாய் சானுவுக்கும் வழங்கப்பட உள்ளது. DINASUVADU

“கேப்டனுக்கு கேப்டன் அட்வைஸ்” தோல்மேல ‘கைய போடு’ கோலி..!!

கொல்கத்தா: இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து, அணியின் கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் கேப்டன் கங்குலி அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து மண்ணில் சரமாரியாக தொடர் தோல்வியை தழுவியுள்ளது. டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதுகுறித்து பேசிய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில், “வீரர்களின் தன்மையை போஸ்ட் மார்டம் … Read more

விராட் கோலி கவுண்ட்டி போட்டியில் விளையாட மாட்டார் – பிசிசிஐ அறிவிப்பு..!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால் இங்கிலாந்து கவுண்ட்டி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் நடைபெறும் இந்தப் போட்டியில் சர்ரே ((Surrey)) அணியில் விளையாடுவதற்காக அவர் ஒரு மாத காலத்துக்கு ஒப்பந்தம் செய்திருந்தார். இதற்காக ஆஃப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்துக்கு எதிரான போட்டிகளில் இருந்தும் விராட் கோலி விலகினார். ஆனால் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் கோலிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கவுண்ட்டி … Read more

விராட் கோலி பிரதமர் மோடி-தோனிக்கு சவால்..!

உடற்பயிற்சி தொடர்பாக, பிரதமர் மோடி, மகேந்திரசிங் தோனி, தனது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், புஷ் அப் எடுக்கும் காட்சிகளை வெளியிட்டு, இதுபோன்று உடற்பயிற்சி செய்யும்படி விராட் கோலி உள்ளிட்டோருக்கு சவால் விடுத்திருந்தார். அவரது சவாலை ஏற்றுக்கொண்ட விராட் கோலி, தாம் உடற்பயிற்சி செய்யும் காட்சிகளையும் இணையத்தில் வெளியிட்டதுடன், இதேபோல், உடற்பயிற்சி செய்யும்படி, பிரதமர் மோடி, தோனிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். … Read more