#BREAKING: தடுப்பூசி விலையை நிறுவனங்கள் நிர்ணயிக்க கூடாது.., உச்சநீதிமன்றம்..!

தடுப்பூசிக்கான விலை நிர்ணயங்களை தடுப்பூசி நிறுவனங்கள் நிர்ணயிப்பதை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஆக்சிஜன் மற்றும் தடுப்புப்பூசி  பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இதுகுறித்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மத்திய மாநில அரசுகள் எந்த அளவிற்கு ஒத்துழைப்புடன் செயல்படுகிறீர்கள். நாடுமுழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. சமூக வலைதளங்களில் ஒவ்வொருவரும் ஆக்சிஜன்  கேட்டு பல பதிவுகள் பதிவிட்டு வருகின்றனர். இதை நாங்களும்பார்த்துள்ளோம். … Read more

அதிகப்படியாக தடுப்பூசிகளை வீணடித்த மாநிலங்களின் பட்டியல் வெளியீடு!

இந்தியாவிலேயே எந்தெந்த மாநிலங்களில் அதிக அளவில் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக தினமும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அதிகரித்துவரும் கொரோனாவை ஒழிப்பதற்காக மத்திய அரசாங்கம் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசிகளுக்கு  ஏற்கனவே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டும் கொண்டிருக்கின்றனவாம். எந்த மாநிலத்தில் … Read more

கோ-வின் போர்ட்டல் செயலியில் வெறும் 2 நாளில் 2.28 கோடிக்கு மேல் தடுப்பூசி முன்பதிவு – மத்திய சுகாதார அமைச்சகம்!

நாடு முழுவதும் மே ஒன்றாம் தேதி மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ள நிலையில், இதுவரை 2.28 கோடிக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டேதான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படும் நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் ஏற்கனவே 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் … Read more

கோவின் தடுப்பூசிக்கான முன்பதிவு.. நேற்று மட்டும் 80,00,000 பதிவு ..!

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரப்படுத்த்தப்பட்டுள்ளது. அதேசமயத்தில் தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தற்பொழுது 45 வயதிற்கு மேலானவர்களுக்கு கோவிஷில்ட், கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது. இதனைத்தொடர்ந்து, மே 1-ம் தேதி முதல் 18 முதல் 45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி … Read more

கொரோனா தடுப்பூசி குப்பியை தவறுதலாக உடைத்த செவிலியர்…! தவறை மறைக்க செவிலியர் செய்த செயல்…!

ஜெர்மனியில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் ஒரு குப்பியை செவிலியர் ஒருவர் தவறுதலாக உடைத்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை அழிக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நிலையில், உலகில் பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜெர்மனியில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் ஒரு குப்பியை செவிலியர் ஒருவர் தவறுதலாக உடைத்துள்ளார். இதனை அதிகாரிகளுக்கு மறைப்பதற்காக, தடுப்பூசிக்கு பதிலாக 6 பேருக்கு குளுக்கோஸ் மருந்தை செலுத்தியுள்ளார். இவர் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியரிடம் தான் … Read more

திருடிச் சென்ற 17000 கொரோனா தடுப்பூசிகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி வைத்து சென்ற திருடன்!

ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து 1700 கொரோனா  வைரஸ் தடுப்பூசிகளை திருடிச் சென்ற திருடன் ஒருவன், மன்னிப்பு கடிதத்துடன்  மீண்டும் மருத்துவமனையிலேயே வைத்துச் சென்றுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவி வரும் நிலையில் கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு இடங்களிலும் போடப்பட்டு கொண்டிருக்கிறது. ஆங்காங்கே சில போலியான கொரோனா தடுப்பூசிகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 1,700 கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த … Read more

#BREAKING : தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி: தமிழக அரசு ..!

தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மே 1 முதல் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த நிலையில், தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு மே 1 முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு … Read more

விரைவில் பயன்பாட்டுக்கு வர தயாராகிறது மற்றோரு இந்திய தடுப்பூசி..,

கொரோனா வைரஸ் தடுப்பதற்கான மற்றொரு புதிய தடுப்பூசி ஹைதராபாத் “பயாலாஜிக்கல் இ ” நிறுவனம் உருவாக்கி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களிலும் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், “பயாலாஜிக்கல் இ ” என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் முடிந்து விட்டன. … Read more

அனைவருக்கும் இலவச தடுப்பூசி.., சத்தீஸ்கர் அரசு அறிவிப்பு..!

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலவை ஏற்பதாக சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது. மே 1 முதல் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த நிலையில், காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில்  18 க்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் எனவும் அதற்கான செலவை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் தனது ட்விட்டரில் 18 … Read more

இலவசம்.., இலவசம்..! தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 2 கிலோ தக்காளி இலவசம்..!

சத்தீஸ்கரில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 2 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு மாநிலம் முழுவதும் தினமும் அதிகரித்து வருகின்றனர். ஆனால், மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் குறைவாகவே இருக்கிறது. மக்களிடம் தடுப்பூசி குறித்த அச்சம் நிலவுவதால் தடுப்பூசி மையங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு சத்தீஸ்கரின் பிஜாப்பூரில் தடுப்பூசி போட மக்களை ஊக்குவிக்க ஒரு புதுமையான முயற்சியை பின்பற்றியுள்ளது. இந்நிலையில், தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்திவரும் பொதுமக்களுக்கு இலவசமாக 2 கிலோ தக்காளி … Read more