சிங்கப்பூரில் 12-15 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி..!

12 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு பைசர் – பையோஎன்டெக் கொரோனா தடுப்பூசி போட சிங்கப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்குதல் வேகமெடுத்துள்ளது. இதனால், சிங்கப்பூர் அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதில் அதிகமான அளவில் சிறுவர்களுக்கு தொற்று ஏற்படுவதால் அதை சரி செய்யும் பொருட்டு 12 – 15 வயது வரை உள்ளவர்களுக்கு பைசர்-பையோஎன்டெக் என்ற நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் … Read more

கொரோனா தடுப்பூசி குப்பியை தவறுதலாக உடைத்த செவிலியர்…! தவறை மறைக்க செவிலியர் செய்த செயல்…!

ஜெர்மனியில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் ஒரு குப்பியை செவிலியர் ஒருவர் தவறுதலாக உடைத்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை அழிக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நிலையில், உலகில் பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜெர்மனியில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் ஒரு குப்பியை செவிலியர் ஒருவர் தவறுதலாக உடைத்துள்ளார். இதனை அதிகாரிகளுக்கு மறைப்பதற்காக, தடுப்பூசிக்கு பதிலாக 6 பேருக்கு குளுக்கோஸ் மருந்தை செலுத்தியுள்ளார். இவர் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியரிடம் தான் … Read more