முழுமையாக சென்றடைவதைத் தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் -தினகரன்
ஊரடங்கு நிவாரண நிதி மற்றும் உணவுத்தொகுப்பு முழுமையாக சென்றடைவதைத் தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்று தினகரன் தெரிவித்துள்ளார் . கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.இதனால் சாமானியர்கள் வேலைக்கு செல்ல முடியமால் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் அறிவித்த படி ஊரடங்கு நிவாரண நிதி மற்றும் உணவுத்தொகுப்பு முழுமையாக சென்றடைவதைத் தமிழக … Read more