சுஜித் மீட்புக்கு செலவான உண்மையான தொகை இதுதான்- மாவட்ட ஆட்சியர்

சுஜித்தை மீட்க ரூ.11 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக செய்தி வெளியான நிலையில் இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய சம்பவம் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 வயது சிறுவன் சுஜித் உயிரிழந்தது தான்.இந்த  சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது முதல் தற்போது வரை சமூக வலைத்தளங்களில் பல்வேறு போலிச் செய்திகள் அதிகம் உலாவி வருகின்றது.குறிப்பாக சமூக வலைத்தளங்களில் ஒரு சிறுவன் நடனம் ஆடும் வீடியோ … Read more

பெற்றோர் அல்லாத குழந்தையை தத்தெடுங்கள்! படிப்பு செலவு முழுவதும் நான் ஏற்றுக்கொள்கிறேன்! – ராகவா லாரன்ஸ் வாக்குறுதி!

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத் மீட்க தாமதமானதால் இறந்துவிட்டான். சிறுவனின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து விட்டு வருகின்றனர். சுஜித் இரங்கல் குறித்து கருத்து தெரிவிக்கையில், ராகவா லாரன்ஸ் கூறுகையில், ‘ பெற்றோர் இல்லாத ஒரு குழந்தையை தத்தெடுத்து அச்சிறுவனுக்கு சுஜித் என பெயர் விடுங்கள். அச்சிறுவனின் கல்வி செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ‘ என தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வானம் பார்க்கும் விஞ்ஞானமே கொஞ்சம் பாதாளமும் பார்! சுஜீத் மரணம்! வைரமுத்து இரங்கல்!

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத் மீட்க தாமதமானதால் இறந்துவிட்டான். சிறுவனின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து விட்டு வருகின்றனர். அந்த வகையில் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நடக்ககூடாதது நடந்துவிட்டது. எனவும், உலகத்தின் மிகப்பெரிய சவக்குழி இதுதான் என கூறியிருந்தார். மரணத்தில் பாடம் கற்று கொள்வது மடமைத்தனம்! மரணத்திலும் கற்று கொள்ளாமல் இருப்பது அடிமை தானம் … Read more

சுஜித் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி

சுஜித்தின் பெற்றோருக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் ஸ்டாலின். சுஜித் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மு.க ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.பின் சுஜித்தை இழந்து வாடும் பிரிட்டோ ஆரோக்கியதாஸ்-கலாமேரி தம்பதிக்கு மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ஸ்டாலின்.அப்பொழுது அவர் கூறுகையில், மீட்பு பணியை பொறுத்தவரை, அரசு மெத்தனமாக செயல்பட்டு உள்ளது. 36 அடி ஆழத்தில் இருந்தபோதே, குழந்தையை மீட்டிருக்க முடியும். பேரிடர் மீட்பு படையை உடனடியாக அழைத்திருக்க வேண்டும். இனிமேல் … Read more

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுர்ஜித்..! முதல் நாள் தொடங்கி இறுதி நாள் வரை ..!

திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டியில் வசிக்கும் ஆரோக்கியராஜ் – மேரி தம்பதியின் மகன் தான் 2 வயது சுர்ஜித் . இந்த சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தன்  வீட்டு தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது 05 .40 மணிக்கு அங்கு பராமரிப்பில்லாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி சுர்ஜித் விழுந்துவிட்டான். ஆழ்துளை கிணற்றில் முதலில் 26 அடி ஆழத்தில் சுர்ஜித் இருந்துள்ளான். அப்போது அவனை மீட்கும் முயற்சிகள் நடைபெறும் வேளையில் அச்சிறுவனுக்கு ஆக்சிஜன் … Read more

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுர்ஜித் உடல் மீட்கப்பட்டது..!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுர்ஜித்திற்காக தமிழகம் முழுவதும் பல தரப்பு மக்களும் பிராத்தனை செய்து வந்தனர். தவறி விழுந்த சுஜித்தை காப்பாற்ற மீட்புக்குழுவினர் 80 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வந்தனர். சுஜித் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் ரிக் எந்திரம் மூலம் துளையிடும் பணிகள்  தீவிரமாக நடைபெற்றது.இதனையடுத்து  இன்று  … Read more

#BREAKING : குழந்தை சுஜித் உயிரிழப்பு ! வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்திருப்பதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதற்காக தமிழகம் முழுவதும் பல தரப்பு மக்களும் பிராத்தனை செய்து வந்தனர். தவறி விழுந்த சுஜித்தை காப்பாற்ற மீட்புக்குழுவினர் 3 நாட்களுக்கு மேலாக கடந்தும் போராடி வந்தனர். சுஜித் விழுந்த … Read more

பக்கவாட்டில் தோண்டுவது மிகவும் சவாலானது! சுஜீத் மீட்புப்பணி பற்றிய தகவல்!

திருச்சி மணப்பாறை அருகே உள்ள கிராமத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சுஜீத் தவறி விழுந்தான். அவனை மீட்கும் பனியில் தற்போது பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் ரிக் இயந்திரம் மூலம் சுஜீத் தவறி விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு  அருகே பெரிய துளையிடப்பட்டு அதன் வழியே மீட்பு படை வீரர்கள் சென்று பக்கவாட்டில் துளையிட்டு சிறுவனை காப்பாற்ற பட உள்ளான். தற்போது மீட்பு படை வீரர் அஜித்குமார் என்பவர் தோண்டப்பட்ட … Read more

பாறையின் தன்மை ஆராய குழிக்குள் இறங்கிய வீரர்! ஆய்வுக்கான கல்லும் கிடைத்தது!

திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2வயது சிறுவன் சுஜீத்தை காப்பாற்ற மீட்புக்குழுவினர் 3 நாட்கள் கடந்தும் போராடி வருகின்றனர். சுஜித் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் ரிக் எந்திரம் மூலம் துளையிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 55 அடிக்கும் மேல் தோண்டப்பட்ட குழிக்குள் மீட்பு படை வீரர் இறங்கி அங்குள்ள பாறைகளை ஆய்வு செய்ய இறக்கப்பட்டார். பாதுகாப்பு உபகாரணங்களோடு குழிக்குள் இறங்கிய அவர் அங்கிருந்து ஆய்வுக்காக கல் எடுத்து வந்தார்.

மீட்பு பணிக்காக பஞ்சாபில் இருந்து அனுபவம் வாய்ந்த இரண்டு விவசாயிகள் வருகை..!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்கும் பணி 75 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறுவன் சுர்ஜித்தை மீட்க அரசு பல முயற்சிகள் செய்து வருகிறது. இந்நிலையில் குழந்தை மீட்பில் பணியில் அதிக அனுபவம் வாய்ந்த இரண்டு பஞ்சாப் விவசாயிகள் மீட்பு பணிக்காக  நடுகாட்டுபட்டிக்கு வரஉள்ளனர். இன்று இரவு 11.30 மணிக்கு திருச்சி விமானநிலையம் வருகின்றனர். அந்த இரண்டு பேரையும் விமானநிலையத்தில் இருந்து … Read more