ஜல்லிக்கட்டு பரிசு பொருட்களுக்கு தடை..!பரிசு தர விரும்புவோர் இதை செய்யுங்கள் -ஆட்சியர்

ஜல்லிக்கட்டு விழாவுக்காக பரிசு பொருட்கள் பெற  தடை விதித்து ஆட்சியர் உத்தரவு நன்கொடை அளிக்க விரும்புவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்துள்ளங்கள் என்று ஆட்சியர் அதிரடி நடப்பாண்டிற்கான ஜல்லிகட்டி போட்டி 15 தேதி நடைபெறுகிறது.இதற்கன ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் முடிக்கி விட்ட நிலையில் மற்ற மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.மேலும் மதுரை மாவட்டத்தில் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவச் சோதனைகள் நடைபெற்று முடிந்த நிலையில் தேர்வு செய்யப்பட்ட அனைவரும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டத்தில் … Read more

கடைசி டி20: ருத்ராதாண்டவம் ஆடிய ஷர்துல்…ராகுல்..தவான் அசத்தல்…இலங்கைக்கு 202 ரன்கள் இலக்கு..

ஷர்துல் தாகூர் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 201 ரன்கள் குவித்தது. இலங்கைக்கு 202 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா இந்தியா மற்றும் இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று புனேவில் நடைபெற்றது. இரு அணிகள் இடையிலான முதல் போட்டியின் போது மழை குறுக்கிட்ட காரணத்தால் அப்போட்டி கைவிடப்பட்டது.இரண்டாவது டி20  போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று. 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்த நிலையில் … Read more

திமுக மீது புகார் குண்டு மழை பொழிந்து அறிக்கையில் பொறிந்து தள்ளிய காங்.தலைவர்..பகீரங்க அறிக்கை

திமுக -காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதா..? உள்ளாட்சியில் திமுக எங்களை புறக்கணித்தது என்று காங்.தலைவர் பகிரங்க அறிக்கை  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி அதிக இடங்களை பிடித்த நிலையில் அதிமுக கூட்டணி சொல்லும் படியான வெற்றியை உறுதி செய்தது.இந்நிலையில் தற்போது காங்கிரஸ் தலைவர் ஒரு அறிக்கையை வெளியிட்டு கூட்டணிக்குள் குழப்பம் உள்ளது என்று சொல்லாமல் சொல்லி உள்ளார்.கே.எஸ் அழகிரி வெளியிட்ட அந்த அறிக்கையில் ஊரக உள்ளாட்சித் … Read more

ஜன.,15 முதல் 31 வரை ஜல்லிக்கட்டுக்கு அனுமதி.. அரசாணை வெளியீடு.!

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து  தமிழக அரசு அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. ஜன.,15 முதல் 31 வரை  என மொத்தம் 16 நாட்கள் நடத்த அனுமதி வழங்கி உள்ளது. தமிழக அரசு வெளியீட்டுள்ள அரசாணையில் மதுரை மாவட்டத்தில் ஜனவரி 15ஆம் தேதி முதல் 31ஆம்  தேதி என மொத்தம் 16 நாட்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து அரசாணை வெளியீட்டுள்ளது. தைதிருநாள் என்றாலே பொங்கலும்,கரும்பும்,விவசாயியும்,ஜல்லிக்கட்டும் தான் மிகவும் சிறப்பானது.அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சொல்லவே வேண்டாம் தமிழகமே களைக்கட்டும் ஒரு … Read more

கடைசி டி20 : டாஸ் வென்றது இலங்கை அணி..!இந்தியா பேட்டிங்..

இந்தியா-இலங்கை இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று  நடைபெற உள்ளது. இலங்கை டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில்  இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறகிறது.  இரு அணிகள் இடையிலான முதல் போட்டியின் போது மழை குறுக்கிட்ட காரணத்தால் அப்போட்டி கைவிடப்பட்டது. இரண்டாவது டி20  போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று. … Read more

10 வகுப்பு கணிதப் பொதுத்தேர்வு வினாத்தாள் இப்படிதான் இருக்கும்-பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு

நடப்பு கல்வியாண்டில் 10 வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் கணக்கு பாடத்தின் வினாத்தாள் தொடர்பாக ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையில் குழப்பம் நிலவியது. பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்விற்கான கணித வினாத்தாள் எவ்வாறு இருக்கும் என்று  தற்போது தெரிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்ட்ங்களை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.தற்போது ரிவிசன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் 10 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் இதற்கான மாதிரி வினாத்தாள்களை எல்லாம் … Read more

நோபல் பரிசு பெற்ற ஒருவரை துப்பாக்கி முனையில் சிறைபிடித்து மிரட்டிய சம்பவம்..,கேரளா மற்றும் இந்தியாவிற்கு மானக்கெடு கிழித்தெடுக்கும் மக்கள்

நோபல் பரிசு பெற்ற பேராசிரியா் ஒருவர் கேரள மாநில போராட்டக்காரர்கள் சிறை பிடித்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் இந்தியாவிற்கு தலைகுணிவையும் மாநில பண்பாட்டை கொச்சைப்படுத்துவதாக மக்கள் கொதிக்கின்றனர்.    மைக்கேல் லெவிட் என்பவர் அமெரிக்க -பிரிட்டிஷ் மற்றும் இஸ்ரேலிய உயிர் இயற்பியலாளரார் மேலும் அமெரிக்காவின் பிரபல ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு உயிரியல் பேராசிரியராக பணியற்றி உள்ளார். இவா் கடந்த 2013 ஆண்டு தன்னுடைய வேதியியல் பணிகளுக்காக நோபல் பரிசு பெற்றவா் என்பது … Read more

டிக்டாக் பரிதாபம்: காவல் வாகனத்தின் மீது ஏறி ஆட்டம்-போலீசின் புருவம் உயர்த்தும் தண்டனை- தூத்துக்குடியில் தூக்கல் சம்பவம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை போலீசாரின் வாகனத்தின் மீது ஏறி சினிமா பாட்டிற்கு ஆட்டம் போட்டு அதனை டிக்டாக்கில் பதிவு செய்த 3 இளைஞர்கள். டிக்டாக்  வீடியோவை வெளியிட்ட  இளைஞர்களை கண்டுபிடித்த காவல்துறை வித்தியாசமான முறையில் அவர்களை தண்டித்துள்ளது . தூத்துக்குடியில் ஆயுதப்படை வளாகத்தின் முன்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது ஏறி இளைஞர்கள் 3 பேர் சினிமா பாடல் ஒன்றுக்கு டிக் டாக் வீடியோவை பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடவே இந்த … Read more

இறந்துவிட்டதாக கூறிய இளம்பெண் இறுதி சடங்கில் உயிருடன் இருந்ததால் உறவினர்கள் ஷாக்-அரேங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையால் சான்றளிக்கப்பட்ட ஒரு இளம் பெண் இறுதி சடங்கின் போது உடலில் உயிர் இருப்பதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையில் அனுமதித்த அதிர்ச்சி.  இச்சம்வமானது பாகிஸ்தானில் உள்ள காராச்சியில் நடைபெற்றுள்ளது.இதனால்   அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இந்த அதிர்ச்சி சம்பவம் ஆனது பாகிஸ்தான் நாட்டில் அரேங்கேறி உள்ளது.இறந்துவிட்டதாக கூறப்பட்டவர் ரஷீதா என்கின்ற இளம்பெண் இவர் உடல்நலக் கோளாறு காரணமாக பாகிஸ்தான் உள்ள கராச்சி அப்பாசி சாகித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.ஆனால், சிகிச்சை … Read more

பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளை வாடகைக்கு எடுத்து பெண் செய்த காரியம்-அதிர்ச்சி அளிக்கும் பின்னனி தகவல்

கைகுழந்தை வாடகை எடுத்து பொதுமக்களிடம் தன் குழந்தைப் போல் நடித்து பிச்சை எடுத்த பெண்  வேலூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையால் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்     வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான மரத்தான் போட்டி நடைபெற்றது இந்த போட்டியை அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.துவக்கி வைத்துவிட்டு வருகையில் சாலையின் ஒரமாக பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பரிதாபமாக பிச்சை எடுத்து கொண்டிருந்ததை பார்த்த ஆட்சியர் அப்பெண்ணின் அருகில் … Read more