அரசியலில் சம்பந்தமில்லாதவர்கள் பேச்சை பொருட்படுத்துவதில்லை! ரஜினி கருத்துக்கு முதல்வர் பதிலடி!

கடந்த சனிக்கிழமை நடிகர் ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களை சந்தித்து, பல கருத்துக்களை பேசினார். திருவள்ளுவர் மீது சாயம் பூசுவது போல என்மேலும் காவி சாயம் பூசைபர்கிறார்கள். நாங்கள் இருவருமே சிக்க மாட்டோம். எனவும், தமிழக அரசியலில் தற்போதும் வலிமையான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது எனவும் தெரிவித்தார். இந்த கருத்து தமிழகத்தில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இருகட்சியினர் மத்தியிலும் பலத்த எதிர்ப்பை பெற்றது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிக்கையாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது, ‘ தமிழக அரசியலில் காலி … Read more

83 ஆண்டுகள் கழித்து மேட்டூர் அணையில் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனை! முதல்வர் பெருமிதம்!

சேலம் மாவட்டம் மேட்டூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றி குறிப்பிட்டு பேசினார். அப்போது மேட்டூர் அணை கட்டப்பட்டதிலிருந்து 83 ஆண்டுகள் கழித்து அதிமுக ஆட்சியில்தான் குடிமராத்து பணிகள் அடிப்படையில் மேட்டூர் அணை தூர்வாரபட்டது என குறிப்பிட்டு பேசினார். மேலும் நீட் விவகாரத்தில் தற்போது எழுந்துள்ள ஆள்மாறாட்ட புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வரும் … Read more

தமிழக முதல்வர் – கேரளா முதல்வர் சந்திப்பு! நதிநீர் பங்கீடு தொடர்பான முக்கிய ஆலோசனை!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கேரளா புறப்பட்டு சென்றார். தற்போது அவர் கேரள முதல்வர் பிரனாய் விஜயன் உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் போது பல முக்கிய முடிவுகள் எட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அதில் முக்கியமாக தமிழக-கேரள மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட கொள்கைகள் பற்றி ஆலோசிக்க உள்ளதாகவும், பரம்பிக்குளம் – ஆழியாறு மற்றும் ஆனைமலை – பாண்டியாறு – புன்னம்புழா இணைப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளனர் என … Read more

வீட்டுவசதி துறையை மேம்படுத்த துணை முதல்வர் ஓபிஎஸ் வெளிநாட்டு பயணம்?!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அமெரிக்கா, துபாய், லண்டன் என வெளிநாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்ததங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 8,835 கோடி ருபாய்க்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளான். இதன்மூலம் 35 ஆயிரம் பேருக்கு வேலைகிடைக்கும் என தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து, தபோது துணை முதல்வரும் வெளிநாட்டு பயணம்மேற்கொள்ள உள்ளாராம்.  இவர் கட்டுப்பாட்டில் வீட்டு வசதித்துறை உள்ளதால், அது சம்பந்தமாக, அதவது குறைந்த விலையில் வீடுகள் … Read more