கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை..?

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை. திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் மல்லிகா இவர் குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதால் ஆம்பூர் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டது இந்த நிலையில் மல்லிகாவின் வீடு பூட்டு போட்டு வைக்கப்பட்டிருந்தது மேலும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தும் முகாமிலிருந்து திங்கட்கிழமை காலையில் 10 மணிக்கு வீடு திரும்பினார்கள். வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் … Read more

வாகனத்தை பறிமுதல் செய்ததால்… இளைஞர் தீக்குளிப்பு..!

திருப்பூர் மாவட்டத்தில் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால் நடுரோட்டில் இளைஞர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தவர் முகிலன், இவர் அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார், இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஊரடங்கு அமலில் இருந்தத நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறையினர் வாகனங்களை பறிமுதல் செய்துகொண்டிருந்தனர், அப்பொழுது அங்கு வந்த … Read more

மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த இரண்டாவது கணவர்.!

திருப்பூர் மாவட்டத்தில் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் சத்தியா நகரில் வசித்து வந்தவர் , அப்துல் சமத் இவர் அங்குள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார், இவருடைய மனைவி நிஷாபானு இவருக்கு 2வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது,மேலும் நிஷாபானுக்கு முதலில் திருமணமாகி சில பிரச்சனைகளால் தனது கணவரை பிரிந்து அப்துல் சமத்தை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் நேற்று இரவு 12மணியளவில் நிஷாபானு அப்துல் சமத் இருவருக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது, … Read more

கள்ளக்காதலன், தம்பியுடன் சேர்ந்து மகளை கொன்ற தாய்..!

திருப்பூர் வீரபாண்டி பகுதியில் கள்ளக்காதலன்,தம்பியுடன் சேர்ந்து மகளை கொன்ற சோகமான சம்பவம். திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல் காசர் இவருடைய மனைவி சகாயராணி இவர்களுடைய மகள் எஸ்தர் பேபி 39 வயதான இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர் பிறகு தனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தனது தாயார் சகாயராணி வீட்டிற்கு எஸ்தர் பேபி வந்துவிட்டார். இந்த நிலையில் சகாயராணிக்கும் அதே பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது அந்த கள்ளத்தொடர்பு அவருடைய … Read more

திருப்பூரில் இருந்து பாட்னாவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது !

திருப்பூரில் இருந்து பாட்னாவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது.  கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் ரயில் நிலையத்தில் கடந்த இரண்டு நாட்கள் முன்பு வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூரில் நேற்று 1140 தொழிலாளர்களுடன் பாட்னாவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது. அவர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் இரோடு இரவாக மதுக்கடைகளுக்கு வெல்டிங் வைப்பு !

திருப்பூர் காங்கேயத்தில் மதுக்கடைகளை மூடி வெல்டிங் வைக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த மே 7ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்தது. மதுபானங்களை வாங்க வருபவர்கள் முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்ற கட்டுபாடுகளை உயர்நீதிமன்றம் விதித்தது.  மக்கள் நீதி மையம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க நேற்று பிறப்பித்த உத்தரவு முழுமையாக பின்பற்றவில்லை என்றும் தனிநபர் இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று கூறியுள்ளனர். … Read more

Corona Virus : திருப்பூரில் 114 பேரில் 112 பேர் குணமடைந்தனர் ! – திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

திருப்பூரில் கொரோனா பாதிக்கப்பட்ட 114 பேரில் 112 பேர் குணமடைந்துள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ட்விட்.  தமிழகத்தில்  கொரோனா வைரஸால்  4058 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1485 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், நேற்று (மே 5) ஒரு நாளில் தமிழகத்தில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தின் பின்னலாடை நகரமான திருப்பூரில் கொரோனா பாதிக்கப்பட்ட 114 … Read more

குடையுடன் வந்தால் குவாட்டர்.! திருப்பூரில் அதிரடி .!

குடை கொண்டு வந்தால் மட்டுமே மது வழங்கப்படும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், மதுபானக் கடைகள் மூடப்பட்டது.  இதையடுத்து மது கிடைக்காத விரக்தியில் மது பிரியர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட  மதுக்கடை  நேற்று முன்தினம் டெல்லி, கர்நாடக, ஆந்திரா போன்ற  பல மாநிலங்களில் மதுக்கடை திறக்கப்பட்டது.  … Read more

திருப்பூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி !

ஏப்ரல் 26, திருப்பூரில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்  கொரோனா பாதிப்பால் 1885 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1020 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பூரில் மொத்தம் எண்ணிக்கை 112ஆக  உயர்ந்துள்ளது.

திருப்பூர் விபத்து : பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

திருப்பூரில் ஏற்பட்ட விபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி கேரள மாநில அரசு சொகுசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது கோவையிலிருந்து சேலம் நோக்கி கண்டெய்னர் லாரி சென்று கொண்டு இருந்தது. எதிர்பாராதவிதமாக லாரியும் – பேருந்தும் மோதிக்கொண்டது.இந்த கோர விபத்தில் 20 பேர் இடத்திலே உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். Extremely … Read more