தீவிரவாதிகளுக்கு பதிலாக திருமண வீட்டை தாக்கிய அரசு ! 40 பேர் உடல் சிதறி உயிரிழப்பு !

ஆப்கானிஸ்தான் மேற்கு பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய தீவிரவாதிகளின் நடவடிக்கை அதிகளவில் இருப்பதாகவும் தற்கொலைப்படை தாக்குதல்களை அரங்கேற்றி வருவதாகவும் தகவல் அறியவந்தது. அந்த பகுதியில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் பெருமளவில் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தெற்கு ஹெல்மன்ட் மாகாணத்திற்கு உட்பட்ட முசா காலா மாவட்டத்தில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு திருமண வீட்டில் இருந்த பெண்கள் மற்றும் … Read more

Breaking: காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ராணுவம் உஷார்

கடந்த ஒரு வாரமாவே காஷ்மீரில்  பதட்ட நிலையில் இருந்து வருகிறது காரணம்  இதற்க்கு அங்கு ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது அதுமட்டுமில்லாமல் அங்கு அமர்நாத் யாத்திரை சென்றவர்கள் உடனே காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டது . இந்நிலையில் ஜெய்ஷ்-இ -முகமது  பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அசாரின் சகோதரர் இப்ராஹிம் தலைமையில் 15 பயங்கரவாதிகள் எல்லை பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. இதனிடையே ராணுவத்தினர் சோப்பூர் பகுதியில் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் 2 … Read more

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 6 பேர் பலி ,31 பேர் படுகாயம் !!!

மக்மூர் என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பயங்கரவாதிகள் துணை ராணுவ வீரர்கள் சென்ற ஒரு பஸ் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 6 பேர் பலி ,31 வீரர்கள் படு காயம் அடைந்தனர் ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை  ஒழிக்க  ராணுவ வீரர்களுக்கும் ,அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு பக்கபலமாக இருந்தவர்கள் ஹசாத் ஷாபி என அழைக்கப்படும் அணிதிரள் படை வீரர்கள். இவர்கள் அரசு ஆதரவுடன் பயங்கரவாதத்துக்கு எதிராக சண்டையிடுவதால் இவர்களை  … Read more

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்திற்கு ஐநா கண்டனம்…!!

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஐநா_வில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை கண்டிப்பதுடன் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐநா … Read more

போலீஸ் வாகனத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்…..5 பேர் பரிதாப பலி…!!

பாகிஸ்தான் நாட்டுக்கு சொந்தமான போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 5 போலீசார் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் இருக்கும் கைபர் பகதுங்வா மாகாணத்துக்குட்பட்ட எல்லையில் டேரா இஸ்மாயில் கான் எனும் மாவட்டத்தின் உள்ள பேஹ்ரோ பகுதியில் ரோந்து பணியின் ஈடுபட்டுக் கொண்டிருந்த  போலீஸ் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிக்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கர தாக்குதலில் 4 போலீசார் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட போலீசார் ஒருவர் தீவிர சிகிச்சை பலனின்றி … Read more

ஜம்மு – காஷ்மீர்: துப்பாக்கி சூட்டில் 4 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்…!!

ஜம்மு காஷ்மீரில் இந்டிய ராணுவத்திற்க்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற வந்தது.இதில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஜம்மு- காஷ்மீரில் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹிபுரா படாகண்ட் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக இந்திய ராணுவத்திற்கு ரகசிய தகவல் வந்தது.அவ்வாறு  கிடைத்த தகவலை கொண்டு பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையை நடத்தினர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதி கும்பல் பாதுகாப்புப் படையினர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த துப்பாக்கி … Read more

“காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிசூடு”3 தீவிரவாதிகள் சுட்டுகொலை..!!வீரர் ஒருவர் பலி.!!

ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டு வீழ்த்தியதுள்ளது இந்திய ராணுவம். ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டம் தூரு சாகாபாத் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த  2  பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டத்தில் ராணுவ வீரர்கள் மூவர் காயம் அடைந்தனர்.அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் அவர்களில் ஒரு வீரர் மருத்துவமனையில் இறந்தார். இந்நிலையில் பாதுகாப்பு படைகள் நடத்திய … Read more

“ஜம்மு – காஷ்மீர்”தீவிரவாதி 3 பேர் சுட்டுகொலை..பாதுக்காப்புபடை வீரர் உயிரிழப்பு..!!!

ஜம்மு – காஷ்மீர் தீவிரவாதி 3 பேர் உட்பட ஒரு பாதுகாப்புபடை வீரர் உயிரிழந்துள்ளார். ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேடுதல் வேட்டையில் மேலும் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் தங்தர் பகுதியில் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள் 2 பேரை பாதுகாப்பு படையினர் நேற்று சுட்டுக்கொன்றனர். தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். தீவிரவாதிகளின் இந்த தொடர் தாக்குதலால் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதோடு  காஷ்மீரை … Read more

“8 குழந்தைகள் பழிவாங்கிய குண்டுவெடிப்பு”வேதனையின் உச்சத்தில் ஆப்கானிஸ்தான்…!!

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில்  8 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான், வடக்கு ஃபர்பாய்  மாகாணத்தில் காவல் நிலையம் அருகே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். 8 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், ஆறு குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆஃப்கான் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. காவல் நிலையத்தைக் குறிவைத்து தலிபான்கள் நடத்திய இந்த தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் பலியாகியுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் … Read more

புத்தாண்டை பலத்த பாதுகாப்புடன் வரவேற்கும் லண்டன் நகரம்

புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் கொண்டாட்டத்துடன் மக்கள் தயாராகி வருகின்றனர். அதிலும் வருடாவருடம் லண்டனில் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு கோலாகலமாக கொண்டாடப்படும். அதே போல் இந்தாண்டும் கொண்டாட்டத்திற்கு லண்டன் தயாராகி வருகிறது. ஆனால் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக குண்டுவெடிப்பு சம்பவங்கள், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்ப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்தாண்டு அதிகமாக எடுக்கபட்டு வருகிறது. source : dinasuvadu.com