ஜல்லிக்கட்டை பார்க்க உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழக அரசு அழைப்பு!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழக அரசு அழைப்பு. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக்கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சாராயம் ஊற்றப்படுகிறது, கண்களில் மிளகாய் பொடி தூவப்படுகிறது என்று பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் குற்றசாட்டினர். உண்மையில் இந்த காளைகள் குடும்பத்தின் பிள்ளைகள். பிள்ளைகளையே யாராவது இப்படி துன்புறுத்துவார்களா? என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் … Read more