தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு அனல்காற்று வீசும்!

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆம்பன் புயல் தமிழகத்தை விட்டு விலகி சென்றதால், ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆம்பன் புயல், கரையை கடக்கும் பொது தமிழகத்தில் உள்ள ஈரக்காற்றை இழுத்து சென்றதால் தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நேற்று தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதமடித்தது. மேலும், மன்னர் வளைகுடா பகுதியில் … Read more

இந்த நேரத்தில் யாரும் வெளியே வரவேண்டாம்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ஆம்பன் புயல், தமிழகத்தை விட்டு விலகி சென்றதால், தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக வெயில் கொழுத்தி வந்துள்ளது. மேலும், 3 நாட்களில் அனல்காற்று வீசுவதால், யாரும் வெளியே வரவேண்டாமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆம்பன் புயல் தமிழகத்தை விட்டு விலகி சென்றதால், ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆம்பன் புயல், கரையை கடக்கும் பொது தமிழகத்தில் உள்ள ஈரக்காற்றை இழுத்து சென்றதால் தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை … Read more

தமிழகத்தில் ஈரப்பதத்தின் அளவு குறைந்ததால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஈரப்பதத்தின் அளவு குறைந்ததால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக தான் காணப்டுகிறது. இங்கு அக்கினி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் காலம் தொடங்கியுள்ளது. எனவே முன்பை  விட தற்போது வெப்பத்தின் அளவு அதிகமாக தான் காணப்படுகிறது.  இந்நிலையில், வங்கக்கடலில் தோன்றிய ஆம்பன் புயல் ஒடிசா, மேற்குவங்கம் நோக்கி நகர்ந்ததால், தமிழகத்தில் ஈரப்பதத்தின் அளவு குறைந்துள்ளது.  இதனால்,அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை  ஆய்வு மையம் … Read more

இன்று தொடங்குகிறது அக்கினி நட்சத்திரம்! வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்!

இன்று தொடங்குகிறது அக்கினி நட்சத்திரம். வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும்.  பொதுவாக கோடைகாலம் தொடங்கி விட்டாலே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக தான் காணப்படும். அந்த வகையில், தமிழகத்தை பொறுத்தவரையில், அக்கினி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பதாக, சில மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து தான் வருகிறது.  ஏற்கனவே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், இன்று காலை 8:57 மணிக்கு அக்கினி நட்சத்திரம் துவங்கவுள்ளது. இந்த அக்கினி நட்சத்திரம் தொடர்ந்து 24 நாட்களுக்கு நீடித்து, வரும் … Read more

கோடை காலத்தில் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவை!

கோடை காலத்தில் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய  விடயங்கள். கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் கவனமாக தான் இருக்க வேண்டும். இந்த நாட்களில் நாம் கவன குறைவாக இருக்கும் போது பல விதமான நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. துரித உணவுகள் இன்றைய இளம் தலைமுறையினர் பலரும், தமிழ் கலாச்சார உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளான துரித உணவுகளின் மீது தான், அதிகமான நாட்டம் காட்டுகின்றனர். எனவே, கோடைகாலங்களில் இப்படிப்பட்ட உணவுகள் … Read more

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோடை வெயில் கொளுத்தி வருகிற நிலையில், வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமாரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது … Read more

இந்த 10 மாவட்டங்களில் இன்று, நாளை வெயில் வெளுத்து வாங்கும் .!

தமிழகத்தில்  இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினமும் 10 மாவட்டங்களில் சுமார் 104 டிகிரி வெயில் கொளுத்தும் என்பதால் அனைத்து மக்களும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளிய வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த ஒரு சில நாட்களாகவே 104 டிகிரி வரை வெப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிகபட்சமாக நேற்று மட்டும் திருச்சியில் 104 டிகிரி வெயில் வெளுத்து வாங்கியது. மதுரை, … Read more

உங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா? வெயில் காலங்களில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது தெரியுமா?

நம் அனைவரின் வீட்டிலுமே குழந்தைகள் இருப்பதுண்டு. குழந்தைகளை கவனமாக கவனித்துக் கொள்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. குழந்தைகளுக்கு எது தேவை, எது தேவை இல்லை என்பது குறித்து அவர்களால் சொல்ல இயலாது. எனவே, அவர்களை அனைத்து விதத்திலும் கவனித்துக் கொள்வது நமது கடமை தான். தற்போது வெயில் காலம் துவங்கியுள்ள நிலையில், குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம். கட்டில் குழந்தைகள் நாம் பொதுவாக கட்டிலில் அல்லது தொட்டிலில் தான் படுக்க வைப்பதுண்டு. அவ்வாறு … Read more

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் 100 டிகிரி

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், வேலூர் – 110, திருச்சி, திருத்தணி – 109, கரூர் பரமத்தியில் 106, பாளையங்கோட்டை – 105, தருமபுரி – 104, சேலம் – 103, மீனம்பாக்கத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடைகாலம் தொடங்கியாச்சி! இனிமே இதை மட்டும் சாப்பிடுங்க!

கோடைக்காலம் தொடங்கினாலே மக்களுக்கு மனதில் பயம் எழுந்து விடும். ஏனென்றால், எந்த நேரத்தில் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிவதில்லை. இதனால், கோடைகாலத்தில் மக்கள் எந்தெந்த பழங்களை சாப்பிடுவது என்றும் தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில் கோடைகாலத்தில் நாம் என்னென்ன பழங்களை சாப்பிடுவது என்பது பற்றி பார்ப்போம். கொய்யாப்பழம் கொய்யாப்பழம் நம் அனைவருக்கும் பிடித்தமான ஒரு பழம். இப்பழம் கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பழம் கோடை காலங்களில் ஏற்பாடாக் கூடிய … Read more