இலங்கை கிரிக்கெட் வீரர் செய்த செயலால் போலீசார் கைது!மூழ்கியது கிரிக்கெட் வாழ்கை ……

சனிக்கிழமை இரவு இலங்கை கிரிக்கெட் வீரர் ரமித் ராம்புக்வெல்லா, கைது செய்யப்பட்டார்.கடந்த 2013-ம் ஆண்டு 26 வயதான ரமித் இலங்கை அணிக்காக  நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகமானார். இதுவரை இலங்கை அணிக்காக 2 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது அத்லெடிக் கிளப் மற்றும் தமிழ் யூனியன் கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றுக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில், குடிபோதையில் வாகனம் ஓட்டியது, பொதுமக்களுடன் வன்முறையில் ஈடுபட்டது உள்ளிட்ட காரணங்களால் இலங்கை போலிசார் ரமித்தை கைது செய்துள்ளனர். மேலும், நீதிமன்றத்தில் இன்று … Read more

டெல்லி வருகை இலங்கை அதிபர் சிறிசேனா!

டெல்லியில் இன்று நடைபெறும் சர்வதேச சோலார் மாநாட்டில், இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்கிறார்.  இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ள 45 நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு விருந்தளித்தார். இந்நிகழ்ச்சியின்போது அதிபர் சிறிசேனா ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார். இலங்கையில் பௌத்த சிங்களவருக்கும் முஸ்லீம் தமிழ் மக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்ததில் 2 பேர் கொல்லப்பட்டதால் அங்கு 5 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. கலவரங்களைக் கட்டுப்படுத்த இலங்கை … Read more

 பங்களாதேஷ் அணி இலங்கை அணி பந்தாடியது! பங்களாதேஷ் சாதனை….

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி  இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 215 ரன்கள் இலக்கை சேசிங் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியா,பங்களாதேஷ், இலங்கை  அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர்  கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. தொடக்க ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. 2-வது லீக்கில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தியது. நேற்று நடந்த 3-வது லீக்கில் இலங்கை-பங்களாதேஷ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை … Read more

இலங்கை யாழ்ப்பாணம் நூலகத்திற்கு 1 லட்சம் புத்தகம்!

அமைச்சர் செங்கோட்டையன் இலங்கையில் தீ வைத்து எரிக்கப்பட்ட யாழ்ப்பாணம் நூலகத்திற்கு 1 லட்சம் புத்தகங்கள் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில், சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போது, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் பின்னர், 355 பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்கு 6 கோடி ரூபாயும், மதுரை தமிழ்ச் சங்க நூலகத்திற்கு, 5 … Read more