இலங்கை கிரிக்கெட் வீரர் செய்த செயலால் போலீசார் கைது!மூழ்கியது கிரிக்கெட் வாழ்கை ……
சனிக்கிழமை இரவு இலங்கை கிரிக்கெட் வீரர் ரமித் ராம்புக்வெல்லா, கைது செய்யப்பட்டார்.கடந்த 2013-ம் ஆண்டு 26 வயதான ரமித் இலங்கை அணிக்காக நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகமானார். இதுவரை இலங்கை அணிக்காக 2 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது அத்லெடிக் கிளப் மற்றும் தமிழ் யூனியன் கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றுக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில், குடிபோதையில் வாகனம் ஓட்டியது, பொதுமக்களுடன் வன்முறையில் ஈடுபட்டது உள்ளிட்ட காரணங்களால் இலங்கை போலிசார் ரமித்தை கைது செய்துள்ளனர். மேலும், நீதிமன்றத்தில் இன்று … Read more