அரக்கோணம் – கோவை இடையில் சிறப்பு ரயில் சேவை தொடங்கியது.!

அரக்கோணம் – கோவை இடையில் சிறப்பு ரயில் சேவை  இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக  வருகின்ற 12-ம் தேதி அதாவது இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து இருந்தது. இந்நிலையில், இந்த சிறப்பு ரயில்  இன்று காலை 7 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு உள்ளது. இந்த ரயில் மதியம் 2.05 மணிக்கு கோவை சென்றடையும். பின்னர், கோவையில் … Read more

தமிழகத்தில் இன்று முதல் 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்.!

தமிழகத்தில் இன்று முதல் 4 சிறப்பு ரயில்கள் இயக்கம். மண்டலம் விட்டு மண்டலம் செல்ல ரயில்களில் பயணித்தால் இ-பாஸ் பெறுவது கட்டாயம். நாடு முழுவதும் கொரோனா வைரசால் 5 ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. ஜூன் 1 தேதி முதல் 30 தேதி வரை படிப்படியாக தளர்வுகளுக்கான அறிபவிப்புகள் UNLOCK 1.0 என்ற அடிப்படையில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்திலும் ஜூன் 30 … Read more

தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது.!

ஜூன் 1 முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடகியுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் கொரோனா வைரசால் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த 4 ம் கட்ட ஊரடங்கில் தளர்வுகளின்படி, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அத்துடன் கூடுதலாக ஜூன் 1 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. முன்னதாக ரயில்வே அறிவித்த, 200 ரயில்களில் தமிழகத்துக்கு எந்த ரயிலும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, தமிழகத்திற்கு ஏசி இல்லாத 4 … Read more

சிறப்பு ரயில் முன்பதிவு – இன்று மாலை 4 மணிக்கு தொடக்கம்.!

ஜூன் 1 முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  இந்தியாவின் கொரோனா வைரசால் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த 4 ம் கட்ட ஊரடங்கில் தளர்வுகளின்படி, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அத்துடன் கூடுதலாக ஜூன் 1 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. முன்னதாக ரயில்வே அறிவித்த 200 ரயில்களில் தமிழகத்துக்கு எந்த ரயிலும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, தமிழகத்திற்கு … Read more

#Breaking : ஜூன் 1 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்.!

ஜூன் 1 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். வெளிமாநில தொழிலாளர்களை அவரவர்கள் சொந்த ஊர் செல்ல இந்தியா முழுவதும் சிறப்பு ரயில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இந்த ரயில் சேவை தமிழகத்தில் செயல்படாமல் இருந்துவந்தது. இந்நிலைல்யில் வரும் ஜூன் 1 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சேவை சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இருந்து செயல்பட உள்ளது.    கோவை, மயிலாடுதுறை,  மதுரை, … Read more

ஒடிசா சென்ற சிறப்பு ரயிலில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி.!

தெலுங்கானாவில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஒடிசா சென்ற இளம் கர்ப்பிணிக்கு செல்லும் வழியிலேயே பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது.  தற்போது ஊரடங்கு காரணமாக ரயில் பொது போக்குவரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.  அதன் படி, ஒடிசா மாநிலத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு செல்ல நிறைமாத இளம் கர்ப்பிணி பெண் தெலுங்கானாவில் இருந்து புறப்பட்ட சிறப்பு … Read more

சிறப்பு ரயில்களை இயக்க தமிழக அரசு கோரிக்கை

சமீபத்தில், தமிழகத்தில் ரயில் சேவை நிறுத்திவைக்க கோரி தமிழக முதல்வர் கோரிக்கை வைத்தார். கொரோனா வைரஸ் காரணமாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, ஜுன் 1-ம் தேதி முதல்  நாடு முழுவதும் ரயில் சேவை தொடங்க உள்ளது. முதற்கட்டமாக 200 விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.  இந்நிலையில், ஏ.சி. வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்களை மட்டும் தமிழகத்தில் இயக்க தமிழக அரசு சார்பில்  கோரிக்கை வைத்துள்ளது. இந்த கோரிக்கையை  தெற்கு ரயில்வே  ரயில்வே வாரியத்துக்கு … Read more

ஷ்ராமிக் சிறப்பு ரயில் வேண்டாம்.! மம்தா பானர்ஜி கோரிக்கை .!

புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வரும் ஷ்ராமிக் ரயிலை 26-ம் தேதி வரை இயக்க வேண்டாம் என மம்தா பானர்ஜி  கோரிக்கை வைத்துள்ளார். வங்காள விரிகுடா கடலில் உருவான அம்பன் என புயல் கடந்த 20-ம் தேதி மேற்கு வங்கம்,  கடல் பகுதி வழியாக கரையைக் கடந்தது. அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள், பாலங்கள்,  காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. அம்பன் புயலால்  86 பேர் உயிரிழந்துள்ளனர் என மேற்கு வங்க அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட … Read more

சிறப்பு ரயிலில் சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளிக்கு ரயிலிலேயே பிறந்த குழந்தை!

சிறப்பு ரயிலில் பயணித்த கர்ப்பிணிக்கு ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், அவருடன் பயணித்த பயணிகளே பிரசவம் பார்த்ததால், தாயும் சேயும் நலமாக உள்ளதாக மேற்கொண்டு சிகிச்சையளித்த மருத்துவர் தெரிவித்தனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடி 4ஆம் கட்ட ஊரடங்கை அறிவித்த நிலையில், அதில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கட்டமாக, வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை மத்திய அரசு ஏற்பாடு … Read more

நாளை இயங்கும் சிறப்பு ரயிலில் கம்பளிகள் கிடையாது – ரயில்வே !

நாளை இயங்கும் சிறப்பு ரயிலில் படுக்கை விரிப்பு மற்றும் கம்பளிகள் வழங்கப்படாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கதால், மார்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடித்து வருகிறது. இதனால், ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 17-ம் தேதி ஊரடங்கு நிறைவடைதால், நாளை முதல் ரயில்களை படிப்படியாக மத்திய ரயில்வே அமைச்சகம் இயக்க திட்டமிட்டனர். இந்நிலையில், நாளை முதல்  முதற்கட்டமாக மும்பை, சென்னை போன்ற 15 நகரங்களுக்கு சிறப்பு … Read more