குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு -காங்கிரஸ் கட்சியினர் தர்ணா

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.  நாளை காங்கிரஸ் தர்ணா போராட்டம் நடத்துகிறது. பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும்  தாக்கல் செய்யப்பட்டது .கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் … Read more

மக்கள் மீதான அடக்குமுறைகளை அரசு கைவிட வேண்டும் – சோனியா காந்தி

நாடு  முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.   மக்கள் மீதான அடக்குமுறைகளை அரசு கைவிட வேண்டும் என்று  சோனியா காந்தி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.சட்டமும் அமலுக்கு வந்த நிலையில்  இதற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ச்சியாக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று … Read more

#BREAKING : மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே

கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பத்னாவிசு பதவியேற்ற நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது.இதனால் பாஜகவின் தேவேந்திர பத்னாவிசு பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டார்.பின்  இடைக்கால சபாநாயகர் முன்னிலையில்  எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா ஆகிய 3 கட்சிகளும் தங்களது முதல்வர் வேட்பாளராக … Read more

திடீரென்று ரத்தானது சோனியா காந்தியின் பரப்புரை

ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் ,பாஜக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து உள்ளது.தற்போது அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஹரியானா மாநிலம் மகேந்தரகரில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பிரச்சாரம் செய்ய உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆனால் தற்போது … Read more

காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை

டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்களுக்கான கூட்டம் சோனியா காந்தி தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்க சட்டப்பேரவை கட்சி தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கே.சி.வேணுகோபால், ஏ.கே.அந்தோனி, தமிழக … Read more

சோனியா காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதிக்கு வருகை

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதிக்கு சென்றுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் ரே பரேலி தொகுதியில்  காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றபின் முதல்முறையாக ரேபரேலி தொகுதிக்கு வந்துள்ளார்.சோனியா காந்தியுடன் மகள் பிரியங்கா காந்தியும் ரே பரேலி தொகுதிக்கு வந்துள்ளார்.