வைரலாக பரவிவரும் நடிகை அதுல்யாவின் புகைப்படம்!

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்துவரும் நடிகைகளில் முக்கியமான ஒருவராக இருக்கிறார் .   அவர் தற்போது நடித்துவரும் நாடோடிகள் படத்தின் ஷூட்டிங்கில் தான் அவருக்கு திருமணம் நடப்பது போன்ற சீன் இன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை அதுல்யா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.அது அனைவராலும் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது. சமுத்திரக்கனி இயக்கும் இந்த படத்தில் அஞ்சலி சசிக்குமார் லீட் ரோலில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.  

சமூகவலைத்தளத்தில் வைரலாகும் நடிகை ஷ்ரேயாவின் நியூ லுக் புகைப்படம்!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ரஜினி,விஜய்,சியான் விக்ரம் ஆகியோருடன் நடித்து முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஸ்ரேயா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது தமிழில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ‘நரகாசூரன்’ என்ற படத்தில் நடிக்கிறார் நடிகை ஷ்ரேயா. இந்நிலையில் இவருடைய லேட்டஸ்ட் ஃபோட்டோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இது ஷ்ரேயாதானா என்னும் அளவுக்கு இந்த புகைப்படங்களை ரசிகர்கள் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

நண்பர்களுடன் பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்!

இளைஞர் ஒருவர் ராஜஸ்தானின் பாரன் மாவட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை 5  நண்பர்களுடன் சேர்ந்து  பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளத்திலும் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பாரன் மாவட்ட மகளிர் காவல்நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோடாவில் உள்ள சாலையோர உணவகத்தில் கூலி வேலை செய்யும் அப்பெண், சம்பவத்தன்று தனது உறவினர் … Read more

இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் நல்லது பிரதமர் மோடி…இல்லை கேட்டது அமித்ஷா

“இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பயன்படுகின்றன, அவற்றை மக்கள் அதிகம் பயன்படுத்தவேண்டும் ” -இன்றைய தினம் பிரதமர் மந்திரி நரேந்திர மோதியின் “mankibath” அதாவது “மனதின் குரல்” நிகழ்ச்சி மூலம் வானொலி, தொலைக்காட்சியில் பேசியது. . “இணைய தளத்திலும் சமூக வலை தளங்களிலும் .. ஏன் வானொலி தொலைக் காட்சிகளில் கூட பலர் தவறான பிரச்சாரங்களை செய்கின்றனர். அவற்றை மக்கள் நம்பக கூடாது” – ஒரு வாரத்துக்கு முன்னர் பா.ஜ.க. தலைவர் அமித் … Read more