பாகுபலி இயக்குனரின் அடுத்த பிரமாண்டம் இந்த இரு பெரும் தலைவர்களை பற்றியதுதானா?! வெளியான தகவல்கள்!!!

பாகுபலி படங்களை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக  RRR என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்து வருகின்றனர் இரு நடிகர்களுமே ராஜமௌலி இயக்கத்தில் நடித்துள்ளனர். பாகுபலி படங்கள் மூலம் உலக சினிமாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் ராஜமௌலி. பாகுபலி 3 ஆம் பாகம் உருவானால் நான் அதில் கண்டிப்பாக நடிக்க ஆவலாக  உள்ளேன் என ஹாலிவுட் முன்னனி நடிகரே கேட்டுக்கொண்ட பெருமை இந்த … Read more

எஸ் எஸ் ராஜமௌலியுடன் இணையும் சமுத்திரகனி..!!RRR அப்டேட்…!

பாகுபலி பிரம்மாண்டத்திற்கு பிறகு சிரஞ்சீவி மகன் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இரண்டு முன்னணி தெலுங்கு நாயகர்களை கொண்டு தற்போது இயக்கி வருகிறார்.இந்த கூட்டணியின்  படப்பிடிப்பு  கடந்த நவம்பர் 19ம் தேதி தொடங்கியது. ஆனால் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை பெயரிடப்படாத இந்தப் படம், தற்போது ஆர்.ஆர்.ஆர் என்ற தலைப்போடு  இரண்டு நாயகர்கள் மற்றும் ராஜமெளலியின் பெயரில் வரும் முதல் எழுத்தைச் சேர்த்து இப்படி அழைத்து வருகின்றனர். மேலும் ராம ராவண ராஜ்யம்  என்ற தலைப்பு  இந்தப் … Read more

ஜி.வி.பிரகாஷ்குமாருக்காக இணையும் A.R.ரகுமான்! S.S.ராஜமௌலி!!

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களை இயக்கியவரும் பிரபல ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் ஜி.வி.பிரகாஷ்ஷகுமாரை வைத்து சர்வம் தாளமயம் எனும் படத்தை இயக்கி உள்ளார். இப்படம் டிசம்பர் 28இல் திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் திரைக்கு வருவதற்கு முன்னரே சீனாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும், திரைபிரபலங்களுக்கு பிரீமியர் காட்சி காட்டப்பட்டு பலரது பாராட்டுகளையும் அள்ளியது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்றுஜமாலை 4 மணிக்கு வெளியாக உள்ளது. இதன் தமிழ் டீசரை … Read more

பாகுபலியை அடுத்து தனது பிரமாண்ட படத்தை துவங்கிய ராஜமௌலி!

இந்திய சினிமாவே அண்ணார்ந்து பார்க்கும் பாகுபலி எனும் பிரமாண்டத்தை இரண்டு பாகங்களாக அறிவித்து, ரசிகர்களுக்கு ஆர்வம் குறையாமல் இரண்டு பாகங்களையும் வெளியிட்டு பிரமாண்ட வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவர் அடுத்ததாக ஓர் படத்தை இயக்கி வருகிறார். இதற்கு சில நாட்களுக்கு முன்னர் பூஜை போடப்பட்டது. இப்படத்தில் ஹீரோக்களாக தெலுங்கு முன்னனி நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் இன்றுமுதல் தொடங்கியுள்ளது. அதனை இயக்குனர் ராஜமௌலி தனது இணையபக்கத்தில் பதிவிட்டுள்ளார். … Read more

பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்டம்! இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்!!

இந்திய சினிமாவையே பாகுபலி படங்கள் மூலம்  திரும்பி பார்க்க வைத்தவர் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி.  இவர் இயக்க உள்ள அடுத்த பட அறிவிப்பு எப்போதோ வெளியானது. தெலுங்கு முன்னனி நடிகர்களான ராம்சரணையும், ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன.  இந்நிலையில் இன்று இப்பட பூஜை இன்று தொடங்கப்பட்டது. இதில் இயக்குனர் ராஜமௌலி, நடிகர் ராம் சரண், ஜூனியர் NTR, ஆகியோர் கலந்து கொண்டனர். படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமானது. Source tamil.CINEBAR.IN