பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்டம்! இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்!!

இந்திய சினிமாவையே பாகுபலி படங்கள் மூலம்  திரும்பி பார்க்க வைத்தவர் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி.  இவர் இயக்க உள்ள அடுத்த பட அறிவிப்பு எப்போதோ வெளியானது. தெலுங்கு முன்னனி நடிகர்களான ராம்சரணையும், ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன. 

இந்நிலையில் இன்று இப்பட பூஜை இன்று தொடங்கப்பட்டது. இதில் இயக்குனர் ராஜமௌலி, நடிகர் ராம் சரண், ஜூனியர் NTR, ஆகியோர் கலந்து கொண்டனர். படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமானது.

Source tamil.CINEBAR.IN

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment