பள்ளி மாணவியை அண்ணனுடன் சேர்ந்து கற்பழித்து கொன்ற சகோதர்கள்..!

மதுரை மாவட்டம் செல்லூரை சார்ந்தவர் பால்பாண்டி. இவரது மகள் சந்தியா. இவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். உசிலம்பட்டி அருகே உள்ள ஓணாப்பட்டியில் சந்தியாவின் பாட்டி வீடு உள்ளது.இந்நிலையில் தனது பாட்டி ஊரான ஓணாப்பட்டிக்கு சந்தியா சென்றார். ஓணாப்பட்டிக்கு சென்ற சந்தியா படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஓணாப்பட்டியை சேர்ந்த மாதவன் என்ற இளைஞர் கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில் சில தகவல்கள் வெளியானது. அதில் மாதவனை சந்தியாவிடம் தன்னை … Read more

ஜிம்முக்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருப்பதால் விழுந்து விடுவார்கள்..! இளைஞரின் திடுக்கிடும் வாக்குமூலம்..!

சேலம் மாவட்டம் மேட்டூரை சார்ந்த சபரி அபிஷேக். பட்டதாரி இளைஞரான  இவர் கடந்த வாரம் திருவக்கவுண்டனூர் பகுதியில்  கல்லூரி மாணவி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாணவியின் பெற்றோர்கள் அபிஷேக்கை பிடித்து மிரட்டி கொண்டிருந்தன. இதை கவனித்த போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது  அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி போலீசாரிடம் அழுதபடி கூறினார். இதைதொடர்ந்து சபரியின் செல்போனை போலீசார் வாங்கி பார்த்ததில் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அதில் பல பெண்களின் … Read more

ஓடும் காரில் இளம் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை ..! காமக்கொடூரர்கள் அதிரடி கைது ..!

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள படர்காட் பகுதியை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் உடல்நலம் சரியில்லாத மகளை மருத்துவமனை சேர்த்துவிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு ஆட்டோ ரிக்ஷாவில் வீடு திரும்பினார். அந்த  ரிக்ஷாகாரன் அப்பெண்ணுக்கு தெரிந்தவர் என்பதால் வழக்கமாக செல்லும் வழியில் செல்லாமல் வேறு ஒரு வழியில் சென்று உள்ளார்.அப்போது அப்பெண் ஏன் வேற வழியில் செல்கிறீர்கள் என கேட்டதற்கு அந்த  வழியில் பிரச்சனை இருப்பதாகவும் அதனால் தான் மாற்று வழியில் செல்வதாக கூறினார். … Read more

விடுமுறை நாள் மிக கொடூரமாக இருக்கும்..! தந்தையால் 7-ம் வகுப்பு மாணவிக்கு ஏற்பட்ட கொடுமை..!

கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர்  பள்ளிக்கு தொடர்ந்து வராமல் இருந்துள்ளார். அதையும் மீறி பள்ளிக்கு வந்தால் அந்த மாணவி ஒருவிதமான சோர்வுடன் காணப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சிறுமி கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார். அதில் கொடுமை என்னவென்றால் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் என பலர் … Read more

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபரை தீ வைத்து கொலை செய்த பொதுமக்கள் ..!

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 17 வயது மாற்றுத்திறனாளி சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் காட்டில் விறகு பொறுக்க  சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 39 வயது மதிக்கத்தக்க ஒருவர் இருவரையும் தாக்கி உள்ளார். அதில் அப்பெண் மட்டும் தப்பி அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபரிடம் சிக்கி கொண்ட மாற்றுத்திறனாளி சிறுமி அவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த உள்ளூர் மக்கள் நேற்று குற்றவாளி கடுமையாகத் தாக்கி … Read more

72 வயது மூதாட்டியை வன்கொடுமை செய்த போதை ஆசாமிகளுக்கு வலைவீச்சு..!

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் நரிக்குறவர் காலனி சார்ந்த பச்சையம்மாள் 72 இவர் வழக்கம்போல நேற்று முன்தினம் தனது கணவருடன் வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் மதுபோதையில் வந்த 2 மர்ம நபர்கள் மூதாட்டியின் கையை கட்டி , வாய் பொத்தி தாக்கினார். இதில் மூதாட்டி கை முறிவு ஏற்பட்டது. பின்னர் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.இதனால் உடல் குறைவு ஏற்பட்டு உள்ளது. பின்னர்  மூதாட்டியை சத்திய மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி … Read more

பாலியல் பலாத்காரம்..! வாய்பேச முடியாத பெண்ணிற்கு ஆண் குழந்தை..!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அப்பரசம் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் இவரது மகள் கெளதமி (25)  காது கேட்காத , வாய் பேச முடியாதவர். இவருக்கு சில மாதங்களுக்கு  முன்  வயிற்று வலி ஏற்பட்டுள்ளது . இதை தொடர்ந்து அவரது பெற்றோர் கெளதமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பது தெரியாமல் பெற்றோர்கள் குழம்பினார். இதையடுத்து நேற்று முன்தினம் கெளதமிக்கு பிரசவ … Read more

சிகிச்சைக்காக வந்த சிறுமி மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம்..!

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் உள்ள அரசு காச நோய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக 17 வயது சிறுமி சென்ற போது அங்கு இருந்த வார்டு ஊழியர் சிவானந்தம் சிறுமியிடம் கீழ்த்தளத்திற்கு செல்லுங்கள் ஊசி போடுகிறேன் என கூறியுள்ளார். இதை தொடர்ந்து சிறுமி கீழ்த்தளத்திற்கு சென்றதும் சிவானந்தம் ஊசி போட்டு விட்டு சில மாத்திரைகள் கொடுத்தார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அந்த சிறுமி மயக்கமடைந்தார். அப்போது மற்றொரு ஊழியர்கள் விஷால் மற்றும் சிவனந்தம் இருவரும் சிறுமியைபாலியல் பலாத்காரம் … Read more

மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை !

நெல்லையை சார்ந்த 45 வயது மதிப்புத்தக்க  மெக்கானிக் அவரின் மனைவியை பிரிந்து சென்று விட்டார்.இவர்களுக்கு 2 மகள்களும் , ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் 3 பேரும் தந்தையுடன் வளர்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ம் தேதி மெக்கானிக் வீட்டில் இருந்த தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக நெல்லை மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக அந்த மெக்கானிக் வீட்டிற்கு சென்ற சிறுமியை மீட்டு … Read more

சிறுமியை வன்கொடுமை செய்த பள்ளி துப்புரவுத் தொழிலாளி கைது!

தெற்கு டெல்லியில் ஒரு தனியார் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் துப்புரவு தொழிலாளி ஒருவர் அங்கு  உள்ள சில குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தெற்கு டெல்லி இணை ஆணையர் விஜயகுமார் கூறுகையில் , அப்பள்ளியில் படித்த பெண் குழந்தை தன் தாயிடம் வயிற்று வலி என கூறியுள்ளார். உடனடியாக அக்குழந்தையை  மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது.  இது … Read more