5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல சீரியல் நடிகர் கைது..!

சகநடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல சீரியல் நடிகர் கைது. பியர்ல் புரியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகின் 3 என்ற இந்தி சீரியலில் நடித்து பிரபலமான நடிகரும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டவருமான பியர்ல் புரி என்ற நடிகர் அவருடன் நடித்த சக நடிகையின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பியர்ல் புரி மும்பையில் வசித்து வருகிறார். 2019 இல் இவருடன் நடித்த … Read more

பாலியல் வழக்கிலிருந்து பத்திரிக்கையாளர் தருண் தேஜ்பால் விடுதலை – கோவா நீதிமன்றம் உத்தரவு..!

சக பெண் ஊழியரை பாலியல் செய்ததாக கூறிய வழக்கில் இருந்து தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் இன்று விடுதலை ஆகியுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டில் கோவா கருத்தரங்கில் பங்கேற்ற தருண் தேஜ்பால் அங்கிருந்த நட்சத்திர ஓட்டலில் தன்னுடன் இருந்த சக பெண் ஊழியரை லிப்டில் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி அவர் மீது அந்த பெண் வழக்கு தொடந்தார். இதனால்  இவர் மீது கோவா போலீஸ் எப்.ஐ.ஆர். பதிவு செய்தது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக … Read more

ஐயோ பாவும் ! பொய்யான பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறையிலிருந்தவர் விடுதலை

கற்பழிப்பு குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து 20 ஆண்டுகள் சிறையில் கழித்த விஷ்ணு திவாரி என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். லலித்பூர் கிராமத்தில் வசிக்கும் திவாரி, 2000 ஆம் ஆண்டில் தனது இடத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள சிலவன் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். பாலியல் பலாத்காரம், பாலியல் சுரண்டல், இந்திய தண்டனைச் சட்டத்தை (ஐபிசி) குற்றவியல் மிரட்டல் மற்றும் எஸ்சி / எஸ்டி … Read more

கற்பழிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க 20 லட்சம் லஞ்சம்.! கைது செய்யப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர்.!

கற்பழிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க 20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்வேதா ஜடேஜா ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு அகமாதாபாத்தில் உள்ள மகிளா காவல்நிலையத்தில் எஸ்.ஐ-ஆக பணியாற்றி வந்தவர் ஸ்வேதா ஜடேஜா. இவர் விசாரித்து வந்த கற்பழிப்பு வழக்கில் தொடர்புடைய ஒருவரை விடுவிக்க 20 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார். இதனால், போலீசார் ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் இவரை கைது செய்துள்ளனர். அஹமதாபாத்தில் உள்ள நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருப்பவர் … Read more

வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டவர் 24 வருடங்களுக்கு பின் கைது.!

 கடந்த 1996-ம் ஆண்டு சுரக்குடி பகுதியை சார்ந்த சுதாகர் என்பவர் ஒரு பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். கேரளா மாநிலத்தில் தலைமறைவாக இருந்த சுதாகரை கைது செய்து காரைக்கால் கொண்டு வந்தனர். கடந்த 1996-ம் ஆண்டு திருநள்ளாறு சுரக்குடி பகுதியை சார்ந்த சுதாகர் என்பவர் ஒரு பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இதனால் சுதாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து நிலையில் சுதாகர் … Read more

பலாத்கார வீடியோவை பார்த்த பிரபல நடிகர்..!!

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கேரள முன்னணி நடிகையை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததால் கைதானார். நீதிமன்ற உத்தரவின்படி, திலீப் உட்பட ஏழு பேரும் கொச்சி நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் வீடியோவை காட்சிகளை பார்த்தனர். திலீப் மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதினையும் பெற்றுள்ளார். இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கேரள முன்னணி நடிகையை இவரது நண்பர்கள் மூலம் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். … Read more