ரஜினியின் மற்றொரு முகம் இதோ….

ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்று கேள்வி எழுப்பிவந்த ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் அரசியலுக்கு வருவேன் என்று பதில் அளித்தபின்னர் அவர் சமுகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு கருத்து தெரிவிக்காமல் தவிர்த்து வந்தார் ஒக்கி புயல் முதல் உஷா ,அஷ்வினி படுகொலை வரை அவர் மௌனம் களைய வில்லை .ரசிகர்களை பார்ப்பது அடுத்த கட்ட அரசியல் பற்றி பேசுவது சிலையை திறந்து வைப்பது என அரசியல் வேலையாக செய்து வருகிறார். இன்று காலை ரஜினிகாந்த் இமயமலைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது பத்திரிக்கையாளர்கள் ஏர்போர்ட்டில் … Read more

தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியா?மக்கள் ஆட்சியா?ரஜினிக்கு கமல் பதில் …..

நடிகர்  கமல்ஹாசன், தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியை தன்னால் அமைக்க முடியும் என்று ரஜினி கூறியது பற்றிய கேள்விக்கு தான் மக்களாட்சியை அமைக்க உள்ளதாக  பதில் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பு முடிந்து சென்ற கமலிடம், ரஜினி எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைக்க முடியும் என்று கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தான் மக்களாட்சி அமைக்க உள்ளதாக கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.