சாலையோர மைல்கல்லுக்கு படையலிட்டு பூஜை செய்த சாலை பணியாளர்கள்…!

கரூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு சாலையோர மைல்கல்லுக்கு படையலிட்டு பூஜை செய்த சாலை பணியாளர்கள். இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு, தொழிலாளர்கள், தாங்கள் பணிக்காக பயன்படுத்தும் பொருட்களுக்கு பூஜை செய்வது வழக்கம். அந்த வகையில், கரூரில் சாலை பணியாளர்கள் செய்துள்ள பூஜை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அருகே, புலியூர் – வையம்பட்டி மாநில நெடுஞ்சாலையில் பணிபுரியும் சாலை பணியாளர்கள், சாலையோர மைல் கல்லுக்கு படையலிட்டு, பூஜை செய்து  ஆயுத பூஜையை கொண்டாடினர். சாலை … Read more

புதையலுக்காக வீட்டில் 20 அடி குழி தோண்டி மாந்திரீக பூஜை செய்த 3 பேர் கைது…!

புதையலுக்காக வீட்டில் 20 அடி குழி தோண்டி மாந்திரீக பூஜை செய்த 3 பேர் கைது. பெரம்பலூர் மாவட்டத்தில், ஒரு கிராமத்தில், ஐஸ் வியாபாரி பிரபு என்பவர் வீட்டில் புதையல் எடுப்பதற்காக சிலர் குழி தோண்டி வருவதாக, போலிஸாருக்கு தொலைபேசி வாயிலாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டிற்குள், மாந்திரீக பூஜை செய்து, 20 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, குழி தோண்டும் பணியில்  ஈடுபட்டிருந்த ஐஸ் … Read more

ஜம்மு-காஷ்மீரில் முதல் பஸ் டிரைவர் ஆன பூஜா தேவி..!

காஷ்மீரை சார்ந்த பூஜா என்ற பெண் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டார். இவர் காரை ஓட்ட வேண்டும் என்று அவரது கனவாக இருந்தது. தற்போது பூஜாவின் இந்த கனவு  நனவாகியுள்ளது. பூஜா காஷ்மீரில் உள்ள பசோஹலி சந்தர் கிராமத்தில் வசிப்பவர், பூஜா கதுவாவின் முதல் பெண் பஸ் டிரைவர் ஆனார். பூஜாவின் இந்த கனவையும், அவரின் விடாமுயற்சியையும் பார்த்துபலர் பாராட்டி வருகின்றனர். கடந்த புதன்கிழமை காலை, பூஜா ஜம்முவிலிருந்து கத்துவாவிற்கும், கத்துவாவிலிருந்து ஜம்முக்கும் பஸ்ஸை இயக்கினார். பூஜாவை … Read more

ஊரடங்கு உத்தரவால் தனது மனைவிக்கு பேட்மிட்டன் கற்று தரும் பேட்மிட்டன் வீரர் பூஜாரா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பள்ளரியிரக்கணக்கானோரின் உயிரை வாங்கியுள்ள நிலையில், இது சமூக பரவலாக மாற கூடாது என்பதற்காக இந்திய நாட்டில் 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பிசியாக உலக வலம் வந்த நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முழுவதும் வீட்டிலிருப்பதால் சிலர் தங்களது துணைவிக்கு அல்லது தாய்க்கு சமையல் மற்றும் வீடு வேளைகளில் உதவி செய்து வருகின்றனர். ஆனால், தற்போது பிரபலமான பேட்மிட்டன் வீரர் … Read more

மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்!

மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு முதலில் ஏற்பட்ட பல சிக்கல்களின் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில், இந்த  பிரச்சினைகளுக்கு சுமூக முடிவு எடுக்கப்பட்ட நிலையில் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து பல தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு … Read more

தன்னை பார்ப்பதற்காக சாலையில் தங்கியிருந்த ரசிகரை சந்தித்த பூஜா! அவருக்கு என்ன அறிவுரை கூறியுள்ளார் தெரியுமா?

தன்னை சந்திப்பதற்காக சாலையில் தங்கியிருந்தவரை சந்தித்த பூஜா.  ரசிகர்கள் இவ்வாறு செய்வது தனக்கு வேதனை அளிப்பதாக கூறியுள்ளார். இன்று திரையுலக பிரபலங்களை பொறுத்தவரையில், அனைவருக்குமே ரசிகர்கள் உள்ளர்னர். அந்த வகையில் நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முக முடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவரை சந்திப்பதற்காக பாஸ்கர் ராவ் என்ற ரசிகர் ஒருவர் பூஜா ஹெக்டேவை சந்திப்பதற்காக மும்பை சென்ற … Read more

நடிகர் பிரபாஸின் புதிய படம் குறித்த மாஸ் அப்டேட்!

நடிகர் பிரபாஸின் புதிய பட அப்டேட்.  பிரபாஸிற்கு ஜோடியாக நடிக்கும் பூஜா ஹெக்டே.  தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வளம் வரும் பிரபாஸ், பாகுபலி மற்றும் சகோ போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து தற்போது இவர், கோபி கிருஷ்ணா மூவிஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் … Read more

அட இப்படி ஒரு ஆசையா? சாய்ப்பல்லவியுடன் திருமணம்! பூஜா ஹெக்டேயுடன் டேட்டிங்!

நடிகை சாய்ப்பல்லாவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிகர் தனுசுடன் இணைந்து நடித்த மாரி-2 திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகரான வருண் தேஜ், சாய் பல்லவியுடன் இணைந்து ஃபிடா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் சாய் பல்லவி, பூஜா ஹெக்டே, ராஷி கன்னா ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டு, இவர்களில் … Read more

நடிகை பூஜா ஜாவேரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!!

நடிகை பூஜா ஜாவேரி சிறந்த இந்திய நடிகை ஆவார். நடிகை பூஜா ஜாவேரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள். நடிகை பூஜா ஜாவேரி சிறந்த இந்திய நடிகை ஆவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்ற மூன்று மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் முதன்முதலாக தொடரை படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…,

விஜய் சேதுபதியின் புதிய படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் ஆரம்பம்…..!!!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். விஜய் சேதுபதியின் புதிய படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் ஆரம்பம். நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் சினிமாவில் மட்டுமல்லாது சமூக தொண்டு செய்வதிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சமீபத்தில் நடித்து வெளியான 96 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் புதிய படத்தில் நடிப்பதற்கு தயாராகியுள்ளார். இந்த படம் விஜயா புரொடக்சன் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தில் … Read more