ஊரடங்கு உத்தரவால் தனது மனைவிக்கு பேட்மிட்டன் கற்று தரும் பேட்மிட்டன் வீரர் பூஜாரா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பள்ளரியிரக்கணக்கானோரின் உயிரை வாங்கியுள்ள நிலையில், இது சமூக பரவலாக மாற கூடாது என்பதற்காக இந்திய நாட்டில் 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், பிசியாக உலக வலம் வந்த நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முழுவதும் வீட்டிலிருப்பதால் சிலர் தங்களது துணைவிக்கு அல்லது தாய்க்கு சமையல் மற்றும் வீடு வேளைகளில் உதவி செய்து வருகின்றனர்.

ஆனால், தற்போது பிரபலமான பேட்மிட்டன் வீரர் பூஜாரா தனது மனைவிக்கு வீட்டில் வைத்து பேட்மிட்டன் கற்றுக்கொடுக்கிறார். அவரது மனைவிக்கு அந்த விளையாட்டு தெரியாது என்பதால் இவரே சொல்லி கொடுக்கிறாராம். 

author avatar
Rebekal