ராமதாஸ் குற்றச்சாட்டு ! மத்திய அரசு காலதாமதம் செய்கிறது….
பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு தேவையற்ற காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டியுள்ளார். தருமபுரி மாவட்ட பா.ம.க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்ட அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மற்ற 4 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி விட்ட நிலையில் தமிழகத்தில் இன்னும் தொடங்கவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு மதிக்காதது கண்டனத்துக்குரியது என்றும் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் … Read more