தூக்கு தண்டனையை ரத்து செய்ய தன்னைத்ததானே காயப்படுத்திய வினய் ஷர்மா.!

நிர்பயா குற்றவாளிகளுக்கு வருகின்ற மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.தூக்கு தண்டனையை ரத்து செய்ய குற்றவாளிகள் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர்.  கடந்த 16-ம் தேதி குற்றவாளி வினய் ஷர்மா சுவரில் தனது தலையை மோதி கொண்டு தன்னைத்ததானே காயப்படுத்தி கொண்டார்.  கடந்த  2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங், ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் … Read more

Breaking :நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி.!

குற்றவாளிகள் 4 பேருக்கும் வருகின்ற 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம்  நீதிமன்றம் அறிவித்தது. வழக்கில் சாட்சியின் உண்மை தன்மையை ஆராயக் கோரி குற்றவாளி பவனின் தந்தை தாக்கல் செய்த மறுஆய்வு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.பின்னர் … Read more

#Breaking : கருணை மனுவை நிராகரித்த குடியரசுத் தலைவர் …! எதிராக குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். கருணை மனு நிராகரிக்கப்பட்டதை  எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதன் பின்னர் குற்றவாளிகளாக  ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் … Read more

#Breaking : நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு செய்தனர்.  குற்றவாளிகளில் 2 பேரான அக்‌ஷய் குமார் சிங், பவன் குமார் சிங் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதன் பின்னர் குற்றவாளிகளாக  ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் … Read more

#Breaking! நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் சீராய்வு மனு தள்ளுபடி! 22ஆம் தேதி தூக்கு உறுதி!

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22ஆம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இதனை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பு சீராய்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.  கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.  ராம்சிங், முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு 17 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 17 … Read more

Breaking:நிர்பயா வழக்கு – தூக்கு தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு.!

நிர்பயா வழக்கில் குற்றவாளி 4 பேருக்கும் வரும் 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா சார்பில் உச்சநீதிமன்றத்தில் தூக்கு தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு  மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.  இந்த சம்பவத்தில் 6 பேரை டெல்லி … Read more

நிர்பயா தாயாரிடம் சேலையை பிடித்து மடிப்பிச்சை கேட்ட குற்றவாளி தாய் .!

நிர்பயா வழக்கில் குற்றவாளி 4 பேருக்கும்  வரும்  22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. தீர்ப்பு வழங்குவதற்கு முன் நிர்பயாவின் தாய் ஆஷா தேவியிடம், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கின் தாய் என் மகனுக்கு உயிர்பிச்சை கொடுங்கள் என  நிர்பயா தாயாரிடம்  மடிப்பிச்சை கேட்டுள்ளார். டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை … Read more